வாஸ்து பயிற்சி வகுப்பு – II பற்றிய கருத்து – திருமதி.சூர்யகலா

ஸ்ரீ வாஸ்து பயிற்சி வகுப்பின் நிறைவு நாளான 23-07-2015 அன்று கோயம்புத்தூர் Le Royal Meridien – ல் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சென்னை திருமதி.சூர்யகலா அவர்களின் 9 நாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – II பற்றிய கருத்து….   திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்; தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம் ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் என்றென்றும் அன்புடன் […]

வாஸ்து வகுப்பு – என் பார்வையில்

ஸ்ரீ வாஸ்து பயிற்சி வகுப்பு II (VPT II) – 23-07-2015 அன்று நிறைவு பெற்றது.      சென்ற முறையை விட இந்த முறை 2 நாட்கள் அதிகம் எடுத்து கொண்டு 9 நாட்களில் பயிற்சியை நிறைவு செய்தோம். சென்னையில் 5 நாட்கள், திருச்சியில் 1 நாள், ஸ்ரீவில்லிபுத்தூரில் 1 நாள், கோவையில் 2 நாள் என நன்கு திட்டமிடப்பட்டு பிரயாணத் திட்டம் அமைக்கப்பட்டிருந்தது. வாஸ்து பயிற்சி வகுப்பு II – க்கு அருமையான மனிதர்கள் வெவ்வேறு […]

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா: –

ஸ்ரீ ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் 16-08-2015 (ஞாயிற்றுக்கிழமை) அன்று திரு ஆடிப்பூரத் தேரோட்டம் நடைபெற இருப்பதால் நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்; தஞ்சமடைந்த நம் ராமநுஜனே தஞ்சம் ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் என்றென்றும் அன்புடன் ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

ஸ்ரீ ஆண்டாள் கல்வி திட்டம் – உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி

ஸ்ரீ திருச்சி மண்ணச்சநல்லூரில் வரும் ஞாயிற்றுக்கிழமை(02-08-2015) மாலை 5 மணி அளவில் மண்ணச்சநல்லூர் வாணியர் சங்கம் நடத்தும் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் ஸ்ரீ ஆண்டாள் கல்வி திட்டம் மூலம் தேர்வு பெற்ற ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க இருக்கின்றோம். நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்; தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம் ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை […]

வாஸ்து வேலை நிமித்தமாக வெளியூர் பயணம்

ஸ்ரீ இன்று 27-07-2015 முதல் 29-07-2015 வரை வாஸ்து வேலை நிமித்தமாக கும்பகோணம், பட்டுகோட்டை, தேவகோட்டை, அறந்தாங்கி, திண்டுக்கல் மற்று திருச்சி செல்ல இருப்பதால் என்னை தொடர்பு கொள்ள நினைப்பவர்கள் நண்பர் திரு.சுப்பிரமணியன் அவர்களை +91 99622 94600 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்; தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம் ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க […]

சேக்கிழார் மணி மண்டபத்தில் நடந்த திருவிழா

ஸ்ரீ சேக்கிழார் அறக்கட்டளை சார்பாக சென்னை குன்றத்தூர் சேக்கிழார் மணி மண்டபத்தில் நடந்த திருவிழாவில் முன்னாள் அமைச்சர் அண்ணன் திரு.தா.மோ.அன்பரசன், அண்ணன் திரு.நக்கீரன் கோபால் மற்றும் பேச்சாளர் திரு.சுகிசிவம் அவர்களுடன்….

வானத்தை போல மனம் படைத்தவள்: –

ஸ்ரீ வாஸ்து பயிற்சி வகுப்பு II – ல் நடந்த ஒரு சிறிய விஷயம் வாழ்க்கையை எப்படி நகர்த்த வேண்டும் என்ற பார்வையை உங்களுக்கு தரும் என நம்புகின்றேன். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து ஒருவரை வாஸ்து கற்க வந்தவர்களுக்காக பேச கூப்பிடுகின்றேன். வந்தவர் சாதாரணமானவர் அல்ல. பெரியாழ்வாரின் 225 – வது வம்சாவழி. வந்தவர் சும்மா வராமல் ஆண்டாளுக்கு சார்த்திய மாலை, கிளி மற்றும் பிரசாதத்தோடு வருகின்றார். பிரசாதமும், கிளியும், மாலையும் எனக்காக கொண்டு வரப்பட்டது […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by