அர்த்தமுள்ள இந்துமதம் – October 14
இந்துக்கள் ஒருங்கிணைப்பு – October 14
Thank u Andal and Narasimha….
For allowing me to b in Nepal for this sacred service….. Dear Andal Madam: U r the idea. U gave me an idea. U made it finally…… All is well…… Jai Sriman Narayana…..
சாளக்கிராமம்:
சாளக்கிராமம்: 1933ம் ஆண்டில் இந்து மதத்தையும், குறிப்பாக சிவலிங்க வழிபாட்டையும் குறைகூறி #ஆர்தர் மைல்ஸ் என்பவர் ஒரு புத்தகம் வெளியிட்டார். பக்கத்திற்குப் பக்கம் இந்து மத பழக்க வழக்கங்களை “#பகுத்தறிவுப் பகலவன்கள்” குறைகூறுவது போல எழுதினாலும் நிறைய விவரங்களைத் தருகிறார். அதில் ஒன்று சாளக்கிராமம் பற்றியது. ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தவர் #லண்டன் சுவாமிநாதன்:- சாளக்கிராமம் என்பது வெழுமூன இருக்கும் ஒரு கல். அதற்குள் விஷ்ணு சக்கரம் போல அச்சு இருக்கும். இது உண்மையில் உயிரியல் அறிஞர்கள் சோதனைக் […]
திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோயில்
திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோயில்: திருவெள்ளக்குளம் அல்லது அண்ணன் கோயில் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் சீர்காழியிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் சீர்காழி – தரங்கம்பாடிச் சாலையில் அமைந்துள்ளது. திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளில் இதுவும் ஒன்று. #பெயர் வரலாறு : திருவெள்ளக்குளம் என்ற சொல் இத்தலத்தின் முன்புறம் அமைந்துள்ள ஸ்வேத புஷ்கரணி தீர்த்தத்தால் உண்டாயிற்று. வடமொழியில் ஸ்வேதம் என்றால் வெண்மை. எனவே ஸ்வேத புஷ்கரணி வெள்ளைக்குளமாகி, வெள்ளக்குளமாயிற்று. #திருமங்கையாழ்வார் […]
லட்சுமி நாராயண சாளக்கிராமம்:
லட்சுமி நாராயண சாளக்கிராமம்: ஒரு துளையில் நான்கு சக்கரங்களைக் கொண்டு வனமாலையை அணிந்த வடிவமுடையது லட்சுமி ஜனார்த்தன சாளக்கிராமம்: நான்கு சக்கரங்களுடன் வனமாலை இல்லாமல் இருப்பது ரகுநாத சாளக்கிராமம்: இரண்டு துளைகளுக்குள் நான்கு சக்கரங்களையும் கொண்டு ரதாகாரமாக இருப்பது வாமன சாளக்கிராமம்: இரண்டு சக்கரங்கள் மாத்திரம் கொண்டிருப்பது ஸ்ரீதர சாளக்கிராமம்: வனமாலையுடன் இரண்டு சக்கரங்களை மட்டும் கொண்டிருப்பது தாமோதர சாளக்கிராமம்: விருத்தாகாரமாக இரண்டு சக்கரங்களை மட்டும் கொண்டது ராஜ ராஜேஸ்வர சாளக்கிராமம்: மிகப்பெரிதும் இல்லாமல், மிகச் சிறியதும் […]
திருக்காவளம்பாடி
திருக்காவளம்பாடி: திருக்காவளம்பாடி என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் சீர்காழியிலிருந்து பூம்புகார் செல்லும் சாலையில் உள்ளது. திருநாங்கூரிலிருந்து 1 1/2 மைல் தொலைவில் அமைந்துள்ளது. திருநகரியிலிருந்து நடைப்பயணமாகவும் வரலாம். திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளுள் இத்தலமும் ஒன்றாகும். கண்ணன் சத்தியபாமாவுடன் சேர்ந்து நரகாசுரனையழித்தான். இந்திரன்,வருணன் ஆகியோரிடமிருந்து நரகாசுரன் அபகரித்த பொருட்களை அவர்கட்கே மீட்டுக்கொடுத்தான். வெகுநாளைக்குப் பின்பு, இந்திரனின் தோட்டத்தில் உள்ள பாரிஜாத மலரை சத்தியபாமா கேட்க கண்ணன் இந்திரனிடம் அம்மலரைக் கேட்டான். இந்திரன் […]
Mukthinath Trip
Journey to mukthinath just started ……… Nice team Nice moment Nice timing All is well…… Aiming to bounce back ….. Dr.APC
சிறகு பறப்பதற்கே
சிறகு பறப்பதற்கே அதிகம் எப்போதும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதில்லை…. மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது வாழும் ஒவ்வொரு நொடியும் தான் எத்தனை மகத்தான மாற்றங்கள்…. அந்த வகையில் இந்த மாற்றத்திற்கு அடிப்படையே யாரோ என்றோ எனக்கு சொன்னது தான் முட்களின் மேல் நின்று கொண்டு அழுவதை விட நெருப்பில் விழுந்து எரிந்து கொண்டே முயல்வது மேல் விளைவு இன்று மறுக்க முடியாத மகத்தான மனிதனை அதுவே உருவாக்கி இருக்கின்றது கருவாக இருந்தபோதே அடமும் ஆட்டமும் அதிகம் உருவான பிறகு தனியாக […]
வரதராஜப்பெருமாள் கோயில்:
திருமணிக்கூடம் வரதராஜப்பெருமாள் கோயில்: மூலவர் – வரதராஜப்பெருமாள் ( கஜேந்திரவரதன், மணிக்கூட நாயகன்) தாயார் – திருமாமகள் நாச்சியார்,(ஸ்ரீதேவி) தீர்த்தம் – சந்திர புஷ்கரிணி பழமை – 1000-2000 வருடங்களுக்கு முன் ஊர் – திருமணிக்கூடம் மாவட்டம் – நாகப்பட்டினம் மாநிலம் – தமிழ்நாடு தக்கனுக்கு 27 மகள்கள். இவர்கள் அனைவரும் சந்திரனை திருமணம் செய்து கொண்டார்கள். 27 பெண்களிடமும் ஒரே மாதிரி அன்பு செலுத்துவதாக தக்கனிடம் சந்திரன் வாக்கு கொடுத்தான். ஆனால் ரோகிணியிடம் மட்டுமே மிகுந்த […]
