ஒத்தை செம்பருத்தி பூ
ஒத்தை செம்பருத்தி பூ உச்சக்கட்ட சந்தோசங்களையும் துரோகங்களையும், துன்பங்களையும் அதன் எல்லையின் விளிம்பிற்கு சென்றே அனுபவித்திருக்கின்றேன். எனக்கு உச்சக்கட்ட சந்தோஷத்தில் இருக்கும்போது கிடைக்ககூடிய ஆனந்தம் ஒட்டுமொத்தத்தையும் செடியில், என் நெல்லை மண்ணில் பூத்து நிற்கும் ஒத்தை செம்பருத்தியை சற்று உற்று பார்த்தாலே பெற்றுவிடுவேன் அளப்பரிய மகிழ்ச்சியை எப்போதும் எனக்கு கொடுத்து வரும் ஒத்தை செம்பருத்தி பூ இன்று ஏன் மொட்டானோம் என்று அர்த்தம் புரிவதற்கு முன்பே யாராலோ பறிக்கப்பட்டு, கேட்பாரற்று நம் மொழி தெரியா நேபாளத்தில் பத்தாயிரம் […]
நேபாள தலைநகர் – காட்மாண்டு
சீனாவை இந்தியா இன்று நேபாள தலைநகர் காட்மாண்டுவில் வைத்து தோற்கடித்தது. 29 இந்திய வீரர்களின் தாக்குதல்களால் நிலை குலைந்து போன சீனா வேறு வழி இல்லாமல் மேலும் தங்கள் மீது தாக்குதல்கள் தொடர வேண்டாம் என்றும், சமாதானமாக சென்று விடலாம் என்றும் சீன பெண் தூதர் சி சூயி லா மூலம் வேண்டி கேட்டுக்கொண்டதற்கிணங்க சமாதான உடன்படிக்கை இன்று நேபாள ராணியின் மாளிகையில் ஏற்பட்டது. அப்போது எடுத்த புகைப்படம் மக்களின் பார்வைக்காக….. (just for fun) டாக்டர் […]
october 14
அர்த்தமுள்ள_இந்துமதம்,Oct14, Namakkal,அக்டோபர்14, இந்து, Hindu, இந்துக்கள், , இந்துக்கள்_ஒருங்கிணைப்பு, சாளக்கிராமம்
சாளக்கிராமம் – October 14
அர்த்தமுள்ள இந்துமதம் – October 14
இந்துக்கள் ஒருங்கிணைப்பு – October 14
Thank u Andal and Narasimha….
For allowing me to b in Nepal for this sacred service….. Dear Andal Madam: U r the idea. U gave me an idea. U made it finally…… All is well…… Jai Sriman Narayana…..
சாளக்கிராமம்:
சாளக்கிராமம்: 1933ம் ஆண்டில் இந்து மதத்தையும், குறிப்பாக சிவலிங்க வழிபாட்டையும் குறைகூறி #ஆர்தர் மைல்ஸ் என்பவர் ஒரு புத்தகம் வெளியிட்டார். பக்கத்திற்குப் பக்கம் இந்து மத பழக்க வழக்கங்களை “#பகுத்தறிவுப் பகலவன்கள்” குறைகூறுவது போல எழுதினாலும் நிறைய விவரங்களைத் தருகிறார். அதில் ஒன்று சாளக்கிராமம் பற்றியது. ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தவர் #லண்டன் சுவாமிநாதன்:- சாளக்கிராமம் என்பது வெழுமூன இருக்கும் ஒரு கல். அதற்குள் விஷ்ணு சக்கரம் போல அச்சு இருக்கும். இது உண்மையில் உயிரியல் அறிஞர்கள் சோதனைக் […]
திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோயில்
திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோயில்: திருவெள்ளக்குளம் அல்லது அண்ணன் கோயில் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் சீர்காழியிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் சீர்காழி – தரங்கம்பாடிச் சாலையில் அமைந்துள்ளது. திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளில் இதுவும் ஒன்று. #பெயர் வரலாறு : திருவெள்ளக்குளம் என்ற சொல் இத்தலத்தின் முன்புறம் அமைந்துள்ள ஸ்வேத புஷ்கரணி தீர்த்தத்தால் உண்டாயிற்று. வடமொழியில் ஸ்வேதம் என்றால் வெண்மை. எனவே ஸ்வேத புஷ்கரணி வெள்ளைக்குளமாகி, வெள்ளக்குளமாயிற்று. #திருமங்கையாழ்வார் […]
லட்சுமி நாராயண சாளக்கிராமம்:
லட்சுமி நாராயண சாளக்கிராமம்: ஒரு துளையில் நான்கு சக்கரங்களைக் கொண்டு வனமாலையை அணிந்த வடிவமுடையது லட்சுமி ஜனார்த்தன சாளக்கிராமம்: நான்கு சக்கரங்களுடன் வனமாலை இல்லாமல் இருப்பது ரகுநாத சாளக்கிராமம்: இரண்டு துளைகளுக்குள் நான்கு சக்கரங்களையும் கொண்டு ரதாகாரமாக இருப்பது வாமன சாளக்கிராமம்: இரண்டு சக்கரங்கள் மாத்திரம் கொண்டிருப்பது ஸ்ரீதர சாளக்கிராமம்: வனமாலையுடன் இரண்டு சக்கரங்களை மட்டும் கொண்டிருப்பது தாமோதர சாளக்கிராமம்: விருத்தாகாரமாக இரண்டு சக்கரங்களை மட்டும் கொண்டது ராஜ ராஜேஸ்வர சாளக்கிராமம்: மிகப்பெரிதும் இல்லாமல், மிகச் சிறியதும் […]
