September 30 2018 0Comment

திருக்காவளம்பாடி

திருக்காவளம்பாடி: திருக்காவளம்பாடி என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் சீர்காழியிலிருந்து பூம்புகார் செல்லும் சாலையில் உள்ளது. திருநாங்கூரிலிருந்து 1 1/2 மைல் தொலைவில் அமைந்துள்ளது. திருநகரியிலிருந்து நடைப்பயணமாகவும் வரலாம். திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளுள் இத்தலமும் ஒன்றாகும். கண்ணன் சத்தியபாமாவுடன் சேர்ந்து நரகாசுரனையழித்தான். இந்திரன்,வருணன் ஆகியோரிடமிருந்து நரகாசுரன் அபகரித்த பொருட்களை அவர்கட்கே மீட்டுக்கொடுத்தான். வெகுநாளைக்குப் பின்பு, இந்திரனின் தோட்டத்தில் உள்ள பாரிஜாத மலரை சத்தியபாமா கேட்க கண்ணன் இந்திரனிடம் அம்மலரைக் கேட்டான். இந்திரன் […]

September 30 2018 0Comment

Mukthinath Trip

Journey to mukthinath just started ……… Nice team Nice moment Nice timing All is well…… Aiming to bounce back ….. Dr.APC      

September 30 2018 0Comment

சிறகு  பறப்பதற்கே

சிறகு  பறப்பதற்கே அதிகம் எப்போதும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதில்லை…. மாற்றம்  ஒன்றே மாற்றமில்லாதது வாழும் ஒவ்வொரு நொடியும் தான் எத்தனை  மகத்தான மாற்றங்கள்…. அந்த வகையில் இந்த மாற்றத்திற்கு  அடிப்படையே யாரோ  என்றோ எனக்கு  சொன்னது தான் முட்களின் மேல் நின்று  கொண்டு அழுவதை விட  நெருப்பில் விழுந்து எரிந்து  கொண்டே முயல்வது மேல் விளைவு இன்று மறுக்க முடியாத மகத்தான மனிதனை அதுவே உருவாக்கி இருக்கின்றது கருவாக இருந்தபோதே அடமும் ஆட்டமும் அதிகம் உருவான பிறகு  தனியாக […]

September 30 2018 0Comment

வரதராஜப்பெருமாள் கோயில்:

திருமணிக்கூடம் வரதராஜப்பெருமாள் கோயில்: மூலவர் – வரதராஜப்பெருமாள் ( கஜேந்திரவரதன், மணிக்கூட நாயகன்) தாயார் – திருமாமகள் நாச்சியார்,(ஸ்ரீதேவி) தீர்த்தம் – சந்திர புஷ்கரிணி பழமை – 1000-2000 வருடங்களுக்கு முன் ஊர் – திருமணிக்கூடம் மாவட்டம் – நாகப்பட்டினம் மாநிலம் – தமிழ்நாடு தக்கனுக்கு 27 மகள்கள். இவர்கள் அனைவரும் சந்திரனை திருமணம் செய்து கொண்டார்கள்.  27 பெண்களிடமும் ஒரே மாதிரி அன்பு செலுத்துவதாக தக்கனிடம் சந்திரன் வாக்கு கொடுத்தான்.  ஆனால் ரோகிணியிடம் மட்டுமே மிகுந்த […]

September 30 2018 0Comment

திருத்தெற்றியம்பலம்:

திருத்தெற்றியம்பலம்: திருத்தெற்றியம்பலம் எனப்படும் பள்ளிகொண்ட பெருமாள் சன்னதி என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.    திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருநாங்கூருக்கருகில் அமைந்துள்ளது.    இக்கோயில் திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளுள் ஒன்று. 108 வைணவ திருத் தலங்களில் இத்தலம் ஒன்றிற்கு மட்டுமே அம்பலம் என்னும் சொல் வழங்கப்படுகிறது.   திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாக்களால் பாடல்பெற்றது இக்கோயில்.    மணவாள மாமுனிகள் இங்கு வந்து சென்றுள்ளார். திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளின் இறைவர்களும் எழுந்தருளும் தை அமாவாசைக்கு […]

September 30 2018 0Comment

ஒரு வேளை சோறு:

ஒரு வேளை சோறு: சொந்த வீடு  என்பது நடுத்தர  வர்கத்தின் ஒரே  கனவு சில சமயங்களில்  அது நிஜமாகாமலயே கனவாகவே இருந்துவிட்டு  போய் விடுகின்றது சிலருக்கு மட்டும் பல சமயங்களில் அது நனவாகின்றது…. அப்படிப்பட்ட சிலரில் பலர் என்னை அவர்கள் கனவு மெய்ப்பட  தொடர்பு கொண்டதுண்டு. இன்றுவரை அதில்  வெகு சிலரே என்னுடன்  பிரயாணப்பட முடிகின்றது அந்த சிலரில் ஒன்றைப் பற்றிய  குறிப்பு இது: என்ன இருந்து  என்ன செய்ய ஒருத்தி நம்  கூட பொறக்கலியே என […]

September 30 2018 0Comment

திருச்செம்பொன் செய்கோயில்

திருச்செம்பொன் செய்கோயில் திருத்தெற்றியம்பலம் செங்கண்மால் திருக்கோயில் திருத்தெற்றியம்பலம் எனப்படும் பள்ளிகொண்ட பெருமாள் சன்னதி என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருநாங்கூருக்கருகில் அமைந்துள்ளது. இக்கோயில் திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளுள் ஒன்று. 108 வைணவ திருத் தலங்களில் இத்தலம் ஒன்றிற்கு மட்டுமே அம்பலம் என்னும் சொல் வழங்கப்படுகிறது. திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாக்களால் பாடல்பெற்றது இக்கோயில். மணவாள மாமுனிகள் இங்கு வந்து சென்றுள்ளார். திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளின் இறைவர்களும் எழுந்தருளும் தை அமாவாசைக்கு […]

September 30 2018 0Comment

திருவண்புருடோத்தமம்:

திருவண்புருடோத்தமம்: திருவண்புருடோத்தமம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் சீர்காழிக்கு கிழக்கே ஐந்து மைல் தொலைவில் திருநாங்கூரில் அமைந்துள்ளது.   பெயர்: திருவண்புருடோத்தமம் அமைவு:திருநாங்கூர்   #பெயர் விளக்கம் :   இறைவன் பெயர் புருடோத்தமன். தமிழ்நாட்டில் உள்ள வைணவத் திருத்தலங்களில் புருடோத்தமன் (புருஷோத்தமன்) என்ற பெயரில் இறைவன் எழுந்தருளியிருப்பது இங்கு மட்டுமே ஆகும்.    இவ்விறைவனின் வள்ளல் தன்மையை உயர்வுபடுத்திக் காட்ட வண் புருடோத்தமன் என அழைக்கப்படுகிறார். எனவே இத்தலம் […]

September 30 2018 0Comment

முருகப்பெருமானை மகனாகக் கொண்ட பெண் சித்தர்:

முருகப்பெருமானை மகனாகக் கொண்ட பெண் சித்தர்: திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், அழகுடன் காட்சியளிக்கும் அற்புதமான இடம்தான் ‘#பண்பொழி’.  இங்குள்ள திருமலை குமரன், மலை மீது அமர்ந்து அருள்பாலிக்கும் அற்புதத் தலைவன். பெரும்பாலுமே தெய்வத்தினை தனது தந்தையாக, தாயாக போற்றி வணங்குவது தான் வழக்கம்.  ஆனால் திருமலை குமரனை, தனது குழந்தையாக எண்ணி, நாள்தோறும், ஏன் நாழிகை தோறும் அவருக்கு தொண்டு செய்து, பல திருப்பணிகளை செய்து நற்பேறு பெற்றவர், சிவகாமி பரதேசியம்மாள்.  பண்பொழி […]

September 30 2018 0Comment

திருத்தேவனார்த் தொகை (திருநாங்கூர்)

திருத்தேவனார்த் தொகை (திருநாங்கூர்):      போதலர்ந்த பொழில் சோலைப்           புறமெங்கும் பொறு திறைகள்      தாதுதிர வந்தலைக்கும்           தட மண்ணி தென்கரைமேல்      மாதவன் றானுறையுமிடம்           வயல் நாங்கை வரிவண்டு      தேதென வென்றிசை பாடும்           திருத்தேவனார்த் தொகையே – (1248)   […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by