September 30 2018 0Comment

திருஅரிமேய விண்ணகரம்:

திருஅரிமேய விண்ணகரம்:   அல்லது குடமாடு கூத்தன் கோயில் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.  #திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் சீர்காழிக்கு கிழக்கே ஐந்து மைல் தொலைவில் திருநாங்கூரில் அமைந்துள்ளது. #கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து ஆடிய இறைவன் என்பதால் குடமாடு கூத்தன் என்ற பெயர். உதங்க முனிவர் இறைவனைக் குறித்து தவம் புரிந்து, கோபால கண்ணனாக இத்தலத்தில் பெருமாளைத் தரிசித்ததாக ஒரு வரலாறும் உண்டு.  தை அமாவாசைக்கு மறுநாள் திருநாங்கூரில் நடைபெறும் கருடசேவைக்கு இவரும் […]

September 30 2018 0Comment

சாளக்கிராமம்

சாளக்கிராமம்: சாளக்கிராமம் என்பது கண்ணனின் நிறம் கொண்ட கல் ஆகும்.  இது இந்துக்களால் #திருமாலின் அருவத் தோற்றமாகக் கண்ணனை வழிபடப்படும் சிறப்புக் கல் இதுவாகும்.  இந்து சமயம் பெரும்பாலும் உருவ வழிபாட்டைக் கொண்டிருந்தாலும் சிவனை சைவர்கள் லிங்க வடிவில் வழிபடுவதுபோல வைணவர்கள் திருமாலை சாளக்கிராமக் கற்களில் வழிபடுகின்றனர். இந்தப் புனிதக் கற்கள் நேபாளத்தின் முக்திநாத் பகுதியில் கண்டகி ஆற்றங்கரைகளில் காணப்படுகின்றன.  இக்கற்களில் இயற்கையாகவே திருமாலின் சங்கு, சக்கரம், கதை, தாமரை போன்ற உருவங்கள் காணப்படுகின்றன. இவை நெடுங்காலமாக […]

September 30 2018 0Comment

திருவைகுந்த விண்ணகரம்

31.திருவைகுந்த விண்ணகரம்: திருவைகுந்த விண்ணகரம் அல்லது வைகுந்த விண்ணகரம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.  திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் #திருநாங்கூரில் அமைந்துள்ளது.  இக்கோயில் திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளுள் ஒன்று.  வைகுண்டமான பரமபதத்தில் சங்கு சக்கரங்களுடன் எழுந்தருளியுள்ள வைகுண்டநாதனே இந்த வைகுந்த விண்ணகரத்தில் உள்ளான் என்பதும் சிவனின் ருத்ர தாண்டவத்தை நிறுத்த பரமபத நாதன் புறப்பட்டு வர அவரைப் பின்பற்றி 10 பெருமாள்களும் இவ்விடம் (திருநாங்கூர்) வந்தனர் என்பதும் தொன்நம்பிக்கை.  பரமபதத்தில் இருந்து வந்ததால் அதே […]

September 30 2018 0Comment

விநாயகரின் 16 வடிவங்களும்:

விநாயகரின் 16 வடிவங்களும்: #பாலகணபதி: மா, பலா, வாழை ஆகிய மூன்று பழங்களையும், கரும்பையும் தம் கரங்களில் ஏந்தி சூரியோதய காலத்துச் #சிவப்பு வண்ண மேனியுடன் பிரகாசிக்கும் #பாலகனைப் போன்ற உருவமுள்ளவர். #தருண கணபதி: பாசம், அங்குசம், அப்பம், விளாம்பழம், நாவற்பழம், முறித்த ஒற்றை தந்தம், நெற்கதிர், கரும்பு ஆகியவற்றை தம் எட்டுக்கைகளில் ஏந்தி, சூரியோதய கால ஆகாயத்தின் #செந்நிற மேனியுடைய இளைஞனாகக் காட்சி தருபவர். இவரை வழிபடுவதால் முகத்தில் களை உண்டாகும். #பக்த கணபதி: தேங்காய், […]

September 30 2018 0Comment

வீர துறவியுடன் ஒரு சந்திப்பு:

வீர துறவியுடன் ஒரு சந்திப்பு: திரு.வைரமுத்து அவர்கள் தாயாரை பழித்து பேசிய பிறகு  பெரிய கோபம் என் மேல் எனக்கே காரணம்  இது  ஏதோ ஒரு  வைரமுத்து  தான் இப்படி என்றால்  அடுத்த வேலையை  நான் பார்க்க  போயிருக்கலாம் ஆனால் ஓராயிரம்  வைரமுத்துகள் இந்து என்று சொல்லிக்கொண்டு பிராமணரை எதிர்க்கின்றேன் என்கின்ற போர்வையில் இந்து மதத்தை  பெரிய அளவில்  அசிங்கப்படுத்திக் கொண்டும், காயப்படுத்திக் கொண்டும்  இங்கு இன்னும் உலவி கொண்டு இருக்கின்றார்கள் என்கின்ற வேதனை தான் என்னை […]

September 30 2018 0Comment

சுசீந்திரம் தாணுமாலயன் கோவில்:

சுசீந்திரம் தாணுமாலயன் கோவில்:   பெண் வடிவில் காட்சி தரும் அதிசய பிள்ளையார்..!! அதிசய பிள்ளையார்…!  இந்த உலகில் ஆண் வடிவிலும், பெண் வடிவிலும் பல தெய்வங்களை நாம் வணங்கி வருகிறோம். நம்மில் பலர், பிள்ளையாரை ஆண் தெய்வமாக தான் இதுவரை வழிபட்டு வருகிறோம். ஆனால் பிள்ளையாரை பெண் தெய்வமாக வழிபடும் மரபு தமிழகத்தில் இருந்திருக்கிறது . #கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் #தாணுமாலயன் கோவிலில் உள்ள தூணில் பெண் உருவம் கொண்ட விநாயகரை காணலாம்.  பெண் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by