பிரத்யங்கிரா தேவி கோவில்:
பிரத்யங்கிரா தேவி திருக்கோவில்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திற்கு அருகே உள்ள அய்யாவாடியில் பிரத்தியங்கிராதேவிக்கு தனிக் கோவில் உள்ளது. பிரத்தியங்கிரா தேவி சக்தியின் வடிவமாகக் கருதப்படும் இந்து சமயப் பெண் தெய்வம் ஆவார். பிரத்யங்கரா தேவி சக்தியின் உக்கிரமான வடிவங்களில் ஒன்றாகும். சுவாமி : அருள்மிகு அகத்தீஸ்வரர் அம்பாள் : அருள்மிகு தர்மசம்வர்த்தினி (பிரத்யங்கிரா தேவி) தீர்த்தம் : புத்திர தீர்த்தம் தலவிருட்சம் : ஆல மரம் அமைப்பு : இங்கு கோவில் கொண்டுள்ள தேவி சிம்ம […]
சிவன்மலை சுப்பிரமணியர் கோவில்:
சிவன்மலை சுப்பிரமணியர் கோவில்: தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்துக்கு அருகிலுள்ள சிவன்மலையில் அமைந்துள்ள அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்ற பெருமை கொண்ட முருகன் கோவில்,சிவன்மலை சுப்பிரமணியர் கோவில் ஆகும். மூலவர் : சுப்ரமணிய சுவாமி உற்சவர் : வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் அம்மன் : வள்ளி, தெய்வானை தல விருட்சம் : தொரட்டி மரம் தீர்த்தம் : காசி தீர்த்தம் பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன் தலச் சிறப்பு : மற்ற திருத்தலங்கள் போலன்றி […]
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில்:
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில்: திருக்கச்சியேகம்பம் – எனப் பழைய சமய நூல்களில் குறிக்கப்படும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். இந்தியாவின் தமிழகத்தில் காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ளது. இது பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும். அதிசயங்கள் : மூலவர் : ஏகாம்பரநாதர் அம்மன் : காமாட்சி தல விருட்சம் : மாமரம் பழமை : 1000 – 2000 ஆண்டுகள் தல வரலாறு : கைலாயத்தில் சிவன் யாகத்தில் இருந்தபோது அம்பாள் அவரது இரண்டு […]
ரத்தினகிரீஸ்வரர் கோவில்:
ரத்தினகிரீஸ்வரர் கோவில்: அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில் கரூர் மாவட்டம், அய்யர் மலை என்ற ஊரில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 1178 அடி உயரமும் 1117 படிகள் கொண்ட மலை மீது அமைந்துள்ள மிகவும் சிறப்பு வாய்ந்த சிவதலம். சித்திரை மாதங்களில் சூரிய கதிர்கள் சுவாமி சன்னதிக்கு நேரேயுள்ள நவத்துவாரங்களின் வழியே சிவலிங்கத்தின் மீது விழுகின்றது. இக்கோவிலில் சுவாமிக்கு காலையில் பால் அபிஷேகம் செய்த பச்சை பால், மாலை வரை கெடாது. பத்தி, […]
இசைஞானி இளையராஜாவுடன் ஒரு சந்திப்பு:
இசைஞானி இளையராஜாவுடன் ஒரு சந்திப்பு படத்தில் இசைஞானிக்கு இடது பக்கம் இருப்பவர் மிக தன்மையான, ஆனால் உண்மையான மிக சிறந்த […]
மார்கழி புரட்சி
கபிஸ்தலம் ஜி.கே.வாசன் மூப்பனார் குன்னியூர் சாம்பசிவ ஐயர், பூண்டி வாண்டையார், கபிஸ்தலம் மூப்பனார் எங்களிடம் இல்லாமல் போனாலும் நான் உங்களை நம்பி வந்திருக்கின்றேன் என்று பேரறிஞர் அண்ணாதுரை பலமுறை மக்களை பார்த்து சொல்லியது உண்டு – அவருடைய கூட்டங்களிலே, பேரறிஞர் அண்ணாவே ஆச்சரியமாக பார்த்து மேற்கோள் காட்டி சொன்ன ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் இன்றைய, நிகழ்கால தலைமுறை தலைவரான திரு.ஜி.கே.வாசன் அவர்களை பார்த்து பேசிய போது எனக்கு ஏற்பட்ட அனுபவம் பலாவில் மலைத்தேன் ஊற்றி […]
இரகசியம் தண்ணீர்
தாகித்தவனும் தண்ணீரை தான் தேடுகின்றான் தண்ணீரும் தாகித்தவனை தான் தேடிக்கொண்டு இருக்கின்றது உன் பிறப்பு ஒரு சம்பவமாக இருந்து விட்டு போகட்டும் ஆனால் உன் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும். அப்துல் கலாம் சொன்னது போல் நீயும் கலாமாக மாறு களம் உன்னை எதிர்பார்த்து நின்று கொண்டு இருக்கின்றது நெடு நேரமாக உன்னை கலாமாக ஆக்க பார்க்க ஓடு ஓட துவங்கா விட்டால் அடுத்தவரை […]
கிரிக்கெட்
எனக்கு இப்போதும் எப்போதும் மிகவும் பிடித்த விளையாட்டு கிரிக்கெட் ஏனோ அரசியல் புரிந்த பிறகு பணம் புரிந்த பிறகு அதனுள்ளே ஒளிந்துள்ள இன்னொரு விளையாட்டு தெரிந்த பிறகு சின்ன சின்ன பிள்ளைகள் மட்டுமே விளையாடும் கிரிக்கெட் மட்டுமே பிடித்திருக்கின்றது எனக்கு ஏனோ நான் சிறந்த கிரிக்கெட் வீரனாக வராததில் எந்த வருத்தமும் இல்லை விளையாட்டை கூட விளையாட்டாக விளையாடக்கூடாது என்பதில் தெளிவு உள்ளதால் எனக்கு……. 1995 ல் ஆந்திராவில் இருந்தபோது விளையாட்டில் விஷம் கலக்காத […]
சாதனையை நோக்கி
அக்கினி குஞ்சு நீ என்பது உனக்கு தெரியுமா எரிமலையில் தினம் குளிக்கும் பூகம்பம் நீ என்பது சராசரிக்கு புரியுமா ஒடுங்கிய உள்ளமும் கலங்கிய எண்ணமும் உன்னை தோற்கடிக்க முடியுமா பர பிரம்மமே…… இன்று முதல் நித்தம் அதிசயம் தான்……. காத்திருங்கள் எதிர்பார்த்திருங்கள்……. இழப்பதற்கு எதுவும் இல்லை ஜெயிப்பதற்கு இந்த உலகமே உண்டு வாழ்க்கை வாழ்வதற்கல்ல கொண்டாடுவதற்கு என்றும் அன்புடன் ஆண்டாள் P சொக்கலிங்கம்
ATTITUDE
Attitude…. I met money one day. I said, “You are just a piece of paper.” Money smiled and said,”Of course I’m a piece of paper, but I haven’t seen a dustbin yet, in my life”. That’s attitude Chockism
