April 18 2018 0Comment

சமேத தியாகராஜ சுவாமி திருக்கோவில்

சமேத தியாகராஜ சுவாமி திருக்கோவில்: பிரம்மா சிவனைநோக்கி கடுமையான தவம் இருந்த இடம் பண்டைய காலத்தில் கற்றலுக்கு ஒரு சிறந்த மையமாக இருந்ததும் மற்றும் பூலோகத்தில் உள்ள சிவலோகம் போன்ற பெருமைகளை உடையது சென்னை திருவொற்றியூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வடிவுடைஅம்பாள் சமேத தியாகராஜ சுவாமி திருக்கோவில். இறைவன் – ஆதிபுரீஸ்வரர் புற்றிடங்கொண்டார் படம்பக்கநாதர் எழுத்தறியும் பெருமாள் தியாகேசர் ஆனந்தத்தியாகர் மாணிக்கம். இறைவி – திரிபுரசுந்தரி வடிவுடையம்மை வடிவுடை. தலமரம் – மகிழ மரம். தீர்த்தம் – பிரம தீர்த்தம். புராண பெயர் […]

April 18 2018 0Comment

மகுடேஸ்வரர் திருக்கோவில்

  மகுடேஸ்வரர் திருக்கோவில் : பிரம்மா வழிபட்டு திருமால் பூஜை செய்து கருடன் பூஜித்து தேவலோகம் சென்று அமுதம் கொண்டு வந்ததும் மேருமலையின் ஒரு துண்டு வைரக்கல்லாகி விழுந்த இடத்தை தென் கயிலாயம் என்று அழைக்கப்படுவதும் போன்ற பல்வேறு பெருமைகள் கொண்டதாக திகழ்கிறது ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் அமைந்துள்ள மகுடேஸ்வரர் கோவில். சிவஸ்தலம் பெயர் : திருப்பாண்டிக்கொடுமுடி. இறைவன் பெயர் : கொடுமுடிநாதர் மகுடேஸ்வரசுவாமி. இறைவி பெயர் : வடிவுடைநாயகி சௌடாம்பிகை. அம்மனின் பெயர் : திரிபுர சுந்தரி […]

April 18 2018 0Comment

கொடுங்குன்றநாதர் திருக்கோவில்:

  கொடுங்குன்றநாதர் திருக்கோவில்: பிரான்மலை உமாமகேசுவரர் கோவிலில் (கொடுங்குன்றம்) பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்தில் திருப்பத்தூரிலிருந்து 20 கி.மீ தொலைவில் சிங்கம்புணரி என்ற ஊருக்கு அருகில் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன் கொடுங்குன்றீஸ்வரர் இறைவி அமுதாம்பிகை. மூலவர் : கொடுங்குன்றநாதர் விஸ்வநாதர் மங்கைபாகர். தாயார் : குயிலமுதநாயகி,விசாலாட்சி தேனாம்பாள். தல விருட்சம் : உறங்காப்புளி பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன். புராண பெயர் : எம்பிரான்மலை திருக்கொடுங்குன்றம். […]

சிந்தை மகிழும் சித்திரை மாதம்!

  சிந்தை மகிழும் சித்திரை மாதம்! நமது தமிழர்களை பொறுத்தவரை மிகவும் பழங்காலத்திலிருந்தே மாதங்களை பயன்படுத்தி வருகின்றனர் என்பதை சங்க இலக்கியங்கள் மூலம் அறியலாம். தமிழ் மாதங்கள் மொத்தம் பனிரெண்டு ஆகும். பண்டைய தமிழர்கள் இரண்டு வகையாக மாதங்களை குறித்து வந்துள்ளார்கள். பூமிக்கு சார்பாக சூரியனின் இயக்கத்தை வைத்தும், பூமிக்கு சார்பாக சந்திரனின் இயக்கத்தை வைத்தும் மாதங்களை கணக்கிட்டார்கள். அவையாவன : சூரிய மாதம் என்றும் சந்திர மாதம் என்றும் வழங்கப்படுகிறது. தமிழ் மாதங்களில் முதலாமானவள் என்ற சிறப்பை […]

April 18 2018 0Comment

சொர்ணகாளீஸ்வரர் கோவில் 

சொர்ணகாளீஸ்வரர் கோவில் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டத்தில் காளையார் கோவில் என்ற ஊரில் அமைந்துள்ளது. சொர்ணகாளீஸ்வரர் கோவில் சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். மூலவர் : சொர்ணகாளீஸ்வரர். தாயார் : சொர்ணவல்லி. தல மரம் : மந்தாரை. தல விருட்சம் : கொக்கு மந்தாரை. தீர்த்தம் : கஜபுஷ்கரணி, சிவகங்கைக்காளி தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம்,சரஸ்வதி தீர்த்தம்,கௌவுரி தீர்த்தம், ருத்ர தீர்த்தம்,லட்சுமி தீர்த்தம், சுதர்சன தீர்த்தம். புராண பெயர்கள் : திருக்கானப்பேர். ஊர் : காளையார் கோவில். மாவட்டம் […]

April 18 2018 0Comment

நல்லதங்காள் கோவில் :

  நல்லதங்காள் கோவில் வத்திராயிருப்பு: தமிழ்நாடு மாநிலம் விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு என்ற பகுதியில் உள்ளது. குழந்தை பேறு கொடுக்கும் தலங்களில் ஒன்றானது நல்லதங்காள் கோவில். இந்த கோவில் மிகவும் பழமை வாய்ந்த கோவில் ஆக கருதப்படுகிறது. தல வரலாறு : அர்ச்சுனாபுரம் மற்றும் அந்த கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதியை ராமலிங்க சேதுபதி, இந்திராணி தம்பதியினர் ஆட்சி செய்து வந்தனர். இவர்களுக்கு நல்லதம்பி நல்லதங்காள் என இரண்டு குழந்தைகள். இவர்கள் தாய், தந்தையை இளம் வயதிலேயே இழந்தனர். இருந்த […]

April 17 2018 0Comment

காசி விஸ்வநாதர் கோவில்

                                      காசி விஸ்வநாதர் கோவில்: காசி விஸ்வநாதர் கோவில் மிகவும் புகழ்வாய்ந்த சிவபெருமானின் திருத்தலமாகும். இக்கோவில் உத்திரப்பிரதேசத்திலுள்ள வாரணாசி எனும் இடத்தில் அமைந்துள்ளது. வாரணாசி என்று தற்போது அழைக்கப்பெற்றாலும் பழங்காலத்தில் காசி என அழைக்கப்பட்டதால் இத்தலம் காசி விஸ்வநாதர் கோவில் என அழைக்கப்படுகின்றது. விஸ்வநாதர் என்றால் அகிலத்தினை ஆள்பவர் என்று பொருளாகும். […]

April 17 2018 0Comment

அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் கோவில்

அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் கோவில்: இந்தியா நாட்டில் தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்தில், கோபிச்செட்டிப்பாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு பிரசித்தி பெற்ற இந்து கோவில் ஆகும். இந்த கோவில் கோபிச்செட்டிப்பாளையம் நகரத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் பாரியூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இதன் முதன்மை தெய்வம் கொண்டத்துக் காளியம்மன் ஆகும். மூலவர் : காளியம்மன் (கொண்டத்துகாரி) புராண பெயர் : அழகாபுரி, பாராபுரி ஊர் : பாரியூர் மாவட்டம் : ஈரோடு தல வரலாறு: இந்த கோவில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது.தற்போது இருக்கும் கோவில் […]

April 17 2018 0Comment

திருத்தணி முருகன் கோவில்:

      திருத்தணி முருகன் கோவில்: முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளுள் ஐந்தாவது படைவீடான திருத்தணிகை, சென்னையில் இருந்து சுமார் 84 கி.மீ. தூரத்தில் உள்ளது.சென்னையில் இருந்து திருப்பதி மற்றும் மும்பை செல்லும் இருப்புப் பாதை தடத்தில் வரும் ஜங்ஷன் அரக்கோணம். இங்கிருந்து வடக்கே சுமார் 13 கி.மீ. தொலைவில் இருக்கிறது திருத்தணி. கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் அறுபடை வீடுகளில் ஒன்றாக திருத்தணியை சேர்ப்பது என்ற கருத்து மேலும் வலுப்பெற்று, கி.பி. 15-ஆம் நூற்றாண்டில் அருணகிரிநாதரால் ஏற்றுக் கொள்ளப்பட்டு […]

 அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் கோவில்

தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் உள்ள விராதனூர் எனும் ஊரில் அமைந்துள்ளது அருள்மிகு அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் திருக்கோயில். இது பழமை வாய்ந்த கோவில்களுள் ஒன்றாகும். மூலவர் – அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் பழமை – 500-1000 வருடங்களுக்கு முன் ஊர் – விராதனூர் மாவட்டம் – மதுரை மாநிலம் – தமிழ்நாடு தல வரலாறு : சுமார் 750 வருடங்களுக்கு முன்பு உத்திரகோசமங்கை என்ற ஊரிலிருந்து இரண்டு குடும்பத்தினர் தங்கள் குலதெய்வமான அழகர்கோவில் பெருமாளுக்கு நேர்த்திக் கடன் செலுத்த புறப்பட்டு வந்தனர்.வழியில் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by