April 26 2018 0Comment

சோமநாதர் கோவில்

  சோமநாதர் கோவில் மயிலாடுதுறை:   சோமநாதர் கோவில், நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்தில் நீடூர் என்ற ஊரில் அமைந்துள்ளது. இத்தலம் சுந்தரர் நாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற காவிரி வடகரைச் சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 21வது சிவத்தலமாகும்.    மூலவர் : சோமநாதேஸ்வரர்   அம்பாள் : வேயுறு தோளியம்மை மகாலட்சுமி ஆதித்ய அபயப்ரதாம்பிகை   தீர்த்தம் : புஷ்கரணி செங்கழு நீரோடை பத்திரகாளி தீர்த்தம் […]

April 26 2018 0Comment

ஐராவதேஸ்வரர் கோவில்

    ஐராவதேஸ்வரர் கோவில் :   தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம் அத்திமுகம் கிராமத்தில் 1800 வருடம் பழமையான திருகோவில் ஆகும்.     இரட்டை சன்னிதியில் இரண்டு மூலவராக சிவ பெருமான் #சுயம்பு லிங்க பெருமான் யானை முகத்தோடு எங்கும் காண முடியாத அதிசய வடிவில் இங்கு அருள்பாலித்து வருகிறார்.     மூலவர் : ஐராவதேஸ்வரர் அழகேஸ்வரர்.   அம்மன் : காமாட்சி அகிலாண்டேஸ்வரி.   தீர்த்தம் : எமதீர்த்தம்.   தலவிருட்சம் : […]

April 26 2018 0Comment

விஸ்வநாதர் திருக்கோவில்

      தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோவில்:   தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தென்காசி எனும் ஊரில் அமைந்துள்ள சிவாலயமாகும். இத்தலம் உலகம்மன் கோவில் என்றும் தென்காசி பெரிய கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.     மூலவர் : விஸ்வநாதர்.   சுவாமி : அருள்மிகு காசிவிஸ்வநாதர்.   அம்பாள் : அருள்மிகு உலகம்மன்.   தீர்த்தம் : சகஸ்ரநாம தீர்த்தம் ஆனந்த தீர்த்தம் காசிக் கிணறு வயிரவ தீர்த்தம் ஈசான தீர்த்தம் அன்னபூரணி தீர்த்தம் […]

April 26 2018 0Comment

பார்த்தசாரதி கோவில்:

    பார்த்தசாரதி கோயில் (பெருமாள் கோயில்) 8ஆம் நூற்றாண்டின் இந்து வைஷ்ணவக் கோயில்களில் ஒன்றாகும்.     வைணவர்களின் 108 திவ்விய தேசங்களில் ஒன்றான, கோயில் கோபுரங்களும் மண்டபங்களும், நுட்பமான சிற்பக் கலைகளும் நிறைந்த இக்கோவில் சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியில் உள்ளது.     இத்தலத்து எம்பெருமான் மகாபாரதப் போரின்போது பார்த்தனுக்கு (அர்ஜுனன்) தேரோட்டிய (சாரதி) வடிவில் காட்சி அளிக்கிறார்.     இத்தலத்து மூலவரின் பெயர் வேங்கட கிருஷ்ணர் என்ற போதிலும் உற்சவராகிய பார்த்தசாரதியின் […]

April 18 2018 0Comment

சுவேதாரண்யேஸ்வரர் கோவில்:

  சுவேதாரண்யேஸ்வரர் கோவில் திருவெண்காடு : திருவெண்காடு, நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ளது. இங்கு தவம் செய்த இந்திரனின் வெள்ளை யானையாகிய ஐராவதத்தின் பெயரில் இருந்தே இத்தலத்தின் பெயர் இவ்வாறு வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இது தென்னிந்தியாவின் ஒன்பது நவக்கிரக கோவில்களுள் ஒன்றாகும். இவை 1000 – 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை ஆகும். சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். தேவாரப் பாடல் […]

April 18 2018 0Comment

சரஸ்வதி கோவில்

  சரஸ்வதி கோவில் கூத்தனூர் : கூத்தனூர் சரஸ்வதி கோவில் இந்து மதப்புராணங்களில் கல்விக் கடவுளாக குறிப்பிடப்படும் சரஸ்வதி தேவிக்காகக் கட்டப்பட்ட அரிய கோவில்களுள் ஒன்றாகும். கூத்தனூர் சரஸ்வதி கோவில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் அமைந்துள்ளது. மயிலாடுதுறை-திருவாரூர் தொடருந்துத் தடத்தில் பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகே இக்கோவில் உள்ளது. தல வரலாறு : சத்தியலோகத்தில் வாழ்ந்த தம்பதியினரான பிரம்மனுக்கும் சரஸ்வதிக்குமிடையே யார் பெரியவர் என்ற வாக்குவாதம் ஏற்பட்டது. கல்விக்கரசியான தன்னாலேயே சத்தியலோகம் பெருமையடைகிறது என்று சரஸ்வதியும் தன் படைப்புத் தொழிலால்தான் சத்தியலோகம் பெருமையடைகிறது […]

April 18 2018 0Comment

ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்

    ஆபத்சகாயேஸ்வரர் : தட்சன், சூரியபகவான் மற்றும் அக்னிதேவன் ஆகிய மூவரும் சாப விமோச்சனம் பெற்ற தலமாக விளங்குகிறது. நாகை மாவட்டம், பொன்னூர் கிராமத்தில் இருக்கும் அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில். ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயில் (இரும்பூளை) பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 98ஆவது சிவத்தலமாகும். இத்தலத்தில் ஆலகால நஞ்சை உண்டு தேவர்களை இறைவன் காத்தான் என்பது தொன்நம்பிக்கை. இத்தலம் குருஸ்தலமாக போற்றப்படுகிறது. […]

April 18 2018 0Comment

சமேத தியாகராஜ சுவாமி திருக்கோவில்

சமேத தியாகராஜ சுவாமி திருக்கோவில்: பிரம்மா சிவனைநோக்கி கடுமையான தவம் இருந்த இடம் பண்டைய காலத்தில் கற்றலுக்கு ஒரு சிறந்த மையமாக இருந்ததும் மற்றும் பூலோகத்தில் உள்ள சிவலோகம் போன்ற பெருமைகளை உடையது சென்னை திருவொற்றியூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வடிவுடைஅம்பாள் சமேத தியாகராஜ சுவாமி திருக்கோவில். இறைவன் – ஆதிபுரீஸ்வரர் புற்றிடங்கொண்டார் படம்பக்கநாதர் எழுத்தறியும் பெருமாள் தியாகேசர் ஆனந்தத்தியாகர் மாணிக்கம். இறைவி – திரிபுரசுந்தரி வடிவுடையம்மை வடிவுடை. தலமரம் – மகிழ மரம். தீர்த்தம் – பிரம தீர்த்தம். புராண பெயர் […]

April 18 2018 0Comment

மகுடேஸ்வரர் திருக்கோவில்

  மகுடேஸ்வரர் திருக்கோவில் : பிரம்மா வழிபட்டு திருமால் பூஜை செய்து கருடன் பூஜித்து தேவலோகம் சென்று அமுதம் கொண்டு வந்ததும் மேருமலையின் ஒரு துண்டு வைரக்கல்லாகி விழுந்த இடத்தை தென் கயிலாயம் என்று அழைக்கப்படுவதும் போன்ற பல்வேறு பெருமைகள் கொண்டதாக திகழ்கிறது ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் அமைந்துள்ள மகுடேஸ்வரர் கோவில். சிவஸ்தலம் பெயர் : திருப்பாண்டிக்கொடுமுடி. இறைவன் பெயர் : கொடுமுடிநாதர் மகுடேஸ்வரசுவாமி. இறைவி பெயர் : வடிவுடைநாயகி சௌடாம்பிகை. அம்மனின் பெயர் : திரிபுர சுந்தரி […]

April 18 2018 0Comment

கொடுங்குன்றநாதர் திருக்கோவில்:

  கொடுங்குன்றநாதர் திருக்கோவில்: பிரான்மலை உமாமகேசுவரர் கோவிலில் (கொடுங்குன்றம்) பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்தில் திருப்பத்தூரிலிருந்து 20 கி.மீ தொலைவில் சிங்கம்புணரி என்ற ஊருக்கு அருகில் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன் கொடுங்குன்றீஸ்வரர் இறைவி அமுதாம்பிகை. மூலவர் : கொடுங்குன்றநாதர் விஸ்வநாதர் மங்கைபாகர். தாயார் : குயிலமுதநாயகி,விசாலாட்சி தேனாம்பாள். தல விருட்சம் : உறங்காப்புளி பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன். புராண பெயர் : எம்பிரான்மலை திருக்கொடுங்குன்றம். […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by