ஐந்து நிறங்களில் அருள்பாலிக்கும் ஈசன்
ஐந்து நிறங்களில் அருள்பாலிக்கும் ஈசன்…! ஐந்து நிறங்களில் அருள்பாலிக்கும் ஈசனாக பஞ்சவர்ணேஸ்வரர் என்ற திருநாமம் கொண்ட கல்யாண சுந்தரேஸ்வர் திருக்கோவில் தஞ்சாவூர் – கும்பகோணம் சாலையில் பாபநாசத்தை அடுத்த நல்லூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான இத்திருக்கோவிலில் சுவாமி சுயம்பு மூர்த்தியாக கல்யாண சுந்தரரேஸ்வரர் என்ற பெயர் பெற்றவர். கோவில் முன்புறம் ஏழு கடல் என்னும் பெரிய தீர்த்தம் உள்ளது. மூலவர் – பஞ்சவர்ணேஸ்வரர் (கட்டு) மலைமீது உள்ளார். இங்குள்ள இறைவனின் சிவலிங்கத் திருமேனி வேறு […]
Vastu Daily tips
External staircase should be placed in South East corner and North West corner of the home. வெளிப்படிக்கட்டு தெற்கு கிழக்கு மூலையில் அல்லது வடமேற்கு மூலையில் அமைக்க வேண்டும்.
இந்துக்கள் ஒற்றுமை மேம்பட ஒரு சிறிய யோசனை…
Vastu Daily tips
Internal staircase should be placed in South center and West center of the home. உள்படிக்கட்டு தெற்கு மத்தியில் அல்லது மேற்கு மத்தியில் அமைக்க வேண்டும்.
மார்கபந்தீஸ்வரர்
திருவிரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் கோவில் : வேலூர் மாவட்டத்தில் பாலாற்றங்கரையில் அமைந்த மற்றொரு சிவத்தலம் விரிஞ்சிபுரம். இது ஷீரமாநதி (ஷீரம் என்பதற்கு வடமொழியில் பால் என்று பொருள்) என்றழைக்கப்படும் பாலாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. சுமார் 1300 ஆண்டுகள் பழமையானது. இத்தலம் தேவாரப்பாடல் பெற்ற தலம் என்ற சிறப்பினை உடையது. இத்தலத்து வடக்கு பக்க கோபுர வாயில் எப்போதும் திறந்தே இருக்கும். இதன் வழியாக தேவர்கள் தினமும் இறைவனை வழிபடுவதாக செய்தி. திருவாரூர் தேரழகு. திருவிரிஞ்சை மதிலழகு. கோவிலின் மதில் […]
திருநறையூர் நம்பி கோவில்
திருநறையூர் நம்பி கோவில் : பெரும்பாலான வைணவ தலங்களில் கருடபகவானுக்கு வைக்கப்படும் சிலை சுதை சிற்பமாகவோ அல்லது மரத்தால் செய்யப்பட்டதாகவோ இருக்கும். கற்சிற்பமாக இருந்தால் சிறிய அளவிற்கு இருக்கும் ஆனால் இக்கோவிலில் உள்ள கருடன் எந்த கோவிலிலும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவிலான கற்சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. தாயாருக்கு முன்னுரிமை தரும் இந்தத் தலத்தின் மற்றொரு சிறப்பம்சம் வியக்க வைக்கும் ஆலய அதிசயமாக இருப்பது… கல்கருடனின் எடை அதிகரிப்பது தான்…! பெருமாள் கோவில்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற கோவிலாக […]
Vastu Daily tips
Door should be placed in positive part of the home. i.e North East of East, North East of North, South East of South and North West of West. வாசல் வீட்டின் நேர்மையான இடத்தில் வைக்க வேண்டும். வடகிழக்கு கிழக்கு, வடகிழக்கு வடக்கு, வடமேற்கு மேற்கு, தென்கிழக்கு தெற்கு.
வில்வவனநாதர்
அருள்மிகு வில்வவனநாதர் திருக்கோவில்: இந்த அருள்மிகு வில்வவனநாதர் திருக்கோவில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திர வட்டத்தில் அமைந்துள்ள கடையத்தில் உள்ளது. பொதுவாக சிவனுக்கு மிகவும் பிடித்தமான அர்ச்சனை பொருள் வில்வம். அந்த வில்வத்தின் பெயரையே சுவாமி இங்கு தனக்கு பெயராகச் சூடிக்கொண்டுள்ளார். மேலும் மகாகவி பாரதியார் இக்கோவில் முன்பு உள்ள தட்டப்பாறையில் அமர்ந்து தான் ‘காணிநிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும்” என்ற புகழ் பெற்ற பாடலை எழுதினார். தேவர்கள் வளர்த்த மரம் : பிரம்மதேவருக்கு சிவபெருமான் […]
பச்சோட்டு ஆவுடையார் திருக்கோவில்
பச்சோட்டு ஆவுடையார் திருக்கோவில்: குளத்தில் மண் கலயத்தில் #விபூதி தோன்றுகிறது! சில ஆலயங்களைப் பற்றி படிக்கும்போதே அவை நம்மை ஆச்சரியப்படுத்தக் கூடியதாகவும் பிரமிக்க வைப்பதாகவும் இருக்கும். 500 -1000 வருடங்கள் மிக பழமை வாய்ந்த இந்த அருள்மிகு பச்சோட்டு ஆவுடையார் திருக்கோவில் ஈரோடு மாவட்டம் காங்கேயத்திற்கு அருகில் #மடவிளாகம் என்னும் ஊரில் உள்ளது. பச்சை ஓட்டுடன் #சிவன் எழுந்தருளியதால் இத்தல இறைவன் ‘பச்சோட்டு ஆவுடையார்” என அழைக்கப்படுகிறார். ஆனால் கல்வெட்டுக்களில் ‘பச்சோட்டு ஆளுடையார்” என காணப்படுகிறது. தலத்தின் […]
சுகந்தவனேஸ்வரர்
அருள்மிகு சுகந்தவனேஸ்வரர்….! தமிழகத்தில் இருக்கும் கோவில்களில் பல அதிசய நிகழ்வுகள் இன்றும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அது நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. அவ்வாறு சிவகங்கை மாவட்டம் கண்டிரமாணிக்கம் அருகில் பெரிச்சிகோவில் என்ற இடத்தில் உள்ள 1400 ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு சுகந்தவனேஸ்வரர் கோவிலில் நடைபெறும் அற்புதங்கள் அனைவரையும் வியக்க வைக்க கூடியதாக இருக்கிறது. இக்கோவிலின் மூலவர் சுகந்தவனேஸ்வரர் இறைவி சமீபவல்லி ஆவார். இங்குள்ள பைரவர் எட்டு கைகளிலும் ஆயுதம் ஏந்தி கபால மாலை அணிந்திருக்கிறார். […]
