September 30 2018 0Comment

விநாயகரின் 16 வடிவங்களும்:

விநாயகரின் 16 வடிவங்களும்: #பாலகணபதி: மா, பலா, வாழை ஆகிய மூன்று பழங்களையும், கரும்பையும் தம் கரங்களில் ஏந்தி சூரியோதய காலத்துச் #சிவப்பு வண்ண மேனியுடன் பிரகாசிக்கும் #பாலகனைப் போன்ற உருவமுள்ளவர். #தருண கணபதி: பாசம், அங்குசம், அப்பம், விளாம்பழம், நாவற்பழம், முறித்த ஒற்றை தந்தம், நெற்கதிர், கரும்பு ஆகியவற்றை தம் எட்டுக்கைகளில் ஏந்தி, சூரியோதய கால ஆகாயத்தின் #செந்நிற மேனியுடைய இளைஞனாகக் காட்சி தருபவர். இவரை வழிபடுவதால் முகத்தில் களை உண்டாகும். #பக்த கணபதி: தேங்காய், […]

September 30 2018 0Comment

வீர துறவியுடன் ஒரு சந்திப்பு:

வீர துறவியுடன் ஒரு சந்திப்பு: திரு.வைரமுத்து அவர்கள் தாயாரை பழித்து பேசிய பிறகு  பெரிய கோபம் என் மேல் எனக்கே காரணம்  இது  ஏதோ ஒரு  வைரமுத்து  தான் இப்படி என்றால்  அடுத்த வேலையை  நான் பார்க்க  போயிருக்கலாம் ஆனால் ஓராயிரம்  வைரமுத்துகள் இந்து என்று சொல்லிக்கொண்டு பிராமணரை எதிர்க்கின்றேன் என்கின்ற போர்வையில் இந்து மதத்தை  பெரிய அளவில்  அசிங்கப்படுத்திக் கொண்டும், காயப்படுத்திக் கொண்டும்  இங்கு இன்னும் உலவி கொண்டு இருக்கின்றார்கள் என்கின்ற வேதனை தான் என்னை […]

September 30 2018 0Comment

சுசீந்திரம் தாணுமாலயன் கோவில்:

சுசீந்திரம் தாணுமாலயன் கோவில்:   பெண் வடிவில் காட்சி தரும் அதிசய பிள்ளையார்..!! அதிசய பிள்ளையார்…!  இந்த உலகில் ஆண் வடிவிலும், பெண் வடிவிலும் பல தெய்வங்களை நாம் வணங்கி வருகிறோம். நம்மில் பலர், பிள்ளையாரை ஆண் தெய்வமாக தான் இதுவரை வழிபட்டு வருகிறோம். ஆனால் பிள்ளையாரை பெண் தெய்வமாக வழிபடும் மரபு தமிழகத்தில் இருந்திருக்கிறது . #கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் #தாணுமாலயன் கோவிலில் உள்ள தூணில் பெண் உருவம் கொண்ட விநாயகரை காணலாம்.  பெண் […]

September 30 2018 0Comment

பிச்சைக்காரன்

பிச்சைக்காரன்: முன்னாள் முதல்வர் திரு.கருணாநிதி  அவர்களின் உடல் தகனம் சென்னையில்  நடைபெற்ற அன்று நான் ஸ்ரீவில்லிபுத்தூரில்  நான்காம் நாள் விழாவிற்காக சென்றிருந்தேன். ஆண்டாளை எப்போது பார்த்தாலும்  வெறும் வயிற்றோடு தான்  பார்ப்பது என் பாணி என்பதால்  அன்றைக்கு காலையும் ஆகாரம்  இல்லை; மதியம் கொஞ்சம் புளி சாதம். கொடுக்கப்பட்ட புளி சாதத்தை  ருசிக்க நூறு பேர் இருந்தார்கள் என்பதால்  புளி சாதத்தை மட்டும் கொஞ்சம் எடுத்து கொண்டு,  கையில் பிரசாதமாக கொடுக்கப்பட்ட   பழங்களையும்,  புளி சாதத்தையும் பிறருக்கு […]

September 28 2018 0Comment

நாராயணா !!! நாராயணா !!!

நாராயணா !!! நாராயணா !!!   இந்த உலகத்தில் வாய்ப்பு கிடைத்து தவறு செய்து  மாட்டி கொண்டவனை கெட்ட மனிதன் என்கின்றோம் வாய்ப்பு எதுவும்  கிடைக்காததால்  தவறு எதுவும் செய்யாதவனை  நல்ல மனிதன்  என்கின்றோம் உண்மையில்  வாய்ப்பு கிடைத்தும்  தவறு செய்யாதவனே மாமனிதன் என புரிந்துகொள்ள  தவறி விட்டோம்……  தவறவிட்ட நண்பர்களே!!!!! வாய்ப்புகள்  ஆயிரம்  நீங்கள் ஏற்படுத்தி கொடுத்தாலும் தன்னிலை என்றும் மாறாத  என் நண்பர் #நாராயணமூர்த்தியே என்னை பொறுத்தவரை  என் வாழ்வில் நான் கண்ட மாமனிதர்.. […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by