August 03 2018 0Comment

அங்காளம்மன் திருக்கோவில்:

அங்காளம்மன் திருக்கோவில்:   உலகையே ஆட்சி செய்யும் அன்னை பார்வதி அங்காளம்மனாக அவதாரம் எடுத்து திருப்பூர் அருகே முத்தனம் பாளையத்தில் ஆட்சி செய்து வருகிறாள்.    திருவண்ணாமலை அருகே உள்ள தாய்வீடான மேல்மலையனூரிலிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதற்காக இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளாள்.   மூலவர் : அங்காளம்மன்.   தல விருட்சம் : வேம்பு.   பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்.   ஊர் : முத்தனம் பாளையம்.   மாவட்டம் : திருப்பூர்.   […]

August 03 2018 0Comment

மணப்பாறை மாரியம்மன் திருக்கோவில்:

மணப்பாறை மாரியம்மன் திருக்கோவில்: கல்லில் நீண்ட காலமாக உயிர் கொண்டிருந்த மாரியம்மன் திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை என்ற ஊரில் அமைந்துள்ளது. மணப்பாறை மாரியம்மன் வகையறா கோயில் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும். மூலவர் : மாரியம்மன் பழமை : 500 வருடங்களுக்குள் ஊர் : மணப்பாறை மாவட்டம் : திருச்சி தல வரலாறு : முன்னொரு காலத்தில் இந்த மாரியம்மன் கோவில் உள்ள இடம் மூங்கில் மரங்கள் மற்றும் […]

வட்டமலை ஆண்டவர் திருக்கோவில் :

வட்டமலை ஆண்டவர் திருக்கோவில் : பழநி முருகனை ஒத்த உருவத்தைக் கொண்ட சிறிய அளவிலான திருமேனி உடைய அருள்மிகு வட்டமலை ஆண்டவர் திருக்கோவில் கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூரில் உள்ளது. இந்த கிராமத்து கோவில் அழகிய இயற்கை எழிலில் அமைந்துள்ளது. முருகப் பெருமான் எப்போதும் ஓர் உயர்ந்த இடத்தில் வீற்றிருந்து அருள்புரிவது போல ஒரு பெரிய வட்ட வடிவமான பாறைமீது கருவறையும் கோவிலம் அமைந்திருப்பதைக் காணலாம்.  மூலவர் : வட்டமலை ஆண்டவர் அம்மன்ஃதாயார் : வள்ளி-தெய்வானை தல விருட்சம் […]

August 03 2018 0Comment

பிடாரி செல்லாண்டியம்மன்: 

பிடாரி செல்லாண்டியம்மன்:  செல்லாண்டியம்மன் தமிழகத்தின் முக்கிய தெய்வங்களில் ஒன்று.  குறிப்பாக கொங்கு நாட்டில் செல்லாண்டியம்மன் வழிபாடு பிரபலம். நாமக்கல், கரூர் போன்ற மாவட்டங்களில் செல்லாண்டியமன்னுக்கு பல கோவில்கள் உள்ளன. செல்லாண்டியம்மனை செல்லியாயி, செல்லியம்மன், செல்லாத்தா என்ற பெயர்களிலும் அழைக்கின்றனர். இக்கோயிலில் திருவிழாவின் போது தூக்குதேர் தூக்கப்படுகிறது.  பிடாரி செல்லாண்டியம்மன் கோவில் #ஒருவந்தூர் எனும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோவிலாகும். மூலவராக பிடாரி செல்லாண்டியம்மனும் பரிவாரத் தெய்வங்களாக கருப்புசாமி கன்னிமார், இசக்கி போன்றோரும் இக்கோவிலில் உள்ளனர். மூலவர்  : […]

August 03 2018 0Comment

ஜலகண்டேஸ்வரர் திருக்கோவில்:

ஜலகண்டேஸ்வரர் திருக்கோவில்: சகல திருஷ்டிகளையும் நீக்கி பக்தர்களை காத்தருளும் ஜலகண்டேஸ்வரர் கோவில் வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.  பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் பார்வதி,லட்சுமி, சரஸ்வதி ஆகிய முத்தேவியரும் அருளும் தலம். மூலவர் : ஜலகண்டேஸ்வரர் உற்சவர் : சோமாஸ்கந்தர், சந்திரசேகரர் அம்மன்ஃதாயார் : அகிலாண்டேஸ்வரி தல விருட்சம் : வன்னி தீர்த்தம் : கங்காபாலாறு, தாமரை புஷ்கரிணி ஆகமம்ஃபூஜை : சிவாகமம் பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன் புராண பெயர் : வேலங்காடு மாவட்டம் […]

August 03 2018 0Comment

ஆண்டாள் கோ தான திட்டம் சார்பாக இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில்:

ஆண்டாள் கோ தான திட்டம் சார்பாக இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் உண்மையான விவசாயிகளுக்கு நாட்டு பசு வழங்கும் நிகழ்ச்சி அக்டோபர் 14-ம் தேதி நாமக்கலில் வைத்து நடைபெற உள்ளது…  பசு தானம் கொடுக்க பணம் கொடுத்து உதவிய நண்பர்களின் விபரம் கீழ்க்கண்டவாறு: –   Sl.No. Name Place Amount Received 1 திருமதி.சித்ரா  காமராஜபுரம், சென்னை 30000 2 திரு.சாலமன் சென்னை 250000 3 திரு.ரமேஷ் கோயம்புத்தூர் 30000 4 திருமதி.சுதா ராஜ் அண்ணாநகர், சென்னை […]

August 03 2018 0Comment

நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோவில்:

நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோவில்:   தென் தமிழகத்தின் பஞ்சபூதத் தலங்களாக ஐந்து திருத்தலங்களைக் குறிப்பிடுவர். அவற்றில் ஆகாயத் தலமாக அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தேவதானம் என்னும் அழகிய சிற்றூரில் அமைந்துள்ளது. மூலவர் : நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி. அம்மன் : தவமிருந்த நாயகி. தல விருட்சம் : நாகலிங்க மரம். தீர்த்தம் : சிவகங்கை தீர்த்தம். பழமை : 500-1000 வருடங்களுக்கு முன். மாவட்டம் : விருதுநகர். தல […]

August 03 2018 0Comment

அருங்கரை அம்மன் திருக்கோவில்:

அருங்கரை அம்மன் திருக்கோவில்: கோவில் பெயர் : அருள்மிகு அருங்கரை அம்மன் திருக்கோவில். அம்மனின் பெயர் : அருங்கரை அம்மன் தல விருட்சம்   : ஊஞ்சல்மரம் கோவில் சிறப்பு :  500 வருடங்களுக்கு முன் பழமையானது. சோழர்களால் கட்டப்பட்டது இது 129 வது தேவாரத்தலம் ஆகும். அம்பாள் கோவில்களில் வழக்கமாக தரப்படும் மஞ்சள், குங்கும பிரசாதமும் இங்கு தரப்படுவதில்லை.  நைவேத்தியம் தயாரிக்கும் அடுப்பிலுள்ள சாம்பலையே தருகின்றனர். இது மருத்துவத்தன்மை வாய்ந்தது என்கிறார்கள்.  கோவில் அருகே ஓடும் அமராவதி […]

August 03 2018 0Comment

கந்தசுவாமி திருக்கோவில்: 

கந்தசுவாமி திருக்கோவில்:  400 ஆண்டுகளுக்கு முன்னரே இந்து கோவில் ஒன்றில் முஸ்லீம் மன்னர் ஒருவரின் சிலை பொறிக்கப்பட்டு மத நல்லிணக்கத்திற்கு ஆதாரமாக விளங்கி மேலும் தாரகனை வதம் செய்து முருகன் குடிகொண்ட கந்தசுவாமி திருக்கோவிலானது காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் அமைந்துள்ளது. மூலவர் : முருகன். அம்மன் : துர்கை, புண்ணிய காருண்ய அம்மன். தல விருட்சம் : வன்னி மரம். பழமை : 400 ஆண்டுகளுக்கு முன். ஊர் : திருப்போரூர். மாவட்டம் : காஞ்சிபுரம். தல […]

வாஸ்து கேள்வி & பதில் – Answered by Dr . Andal.P.Chockalingam

வாஸ்து கேள்வி & பதில் – Answered by Dr . Andal.P.Chockalingam on puthuyugam TV LIVE – Neram Nalla Neram – every Monday 7.00 AM to 7.30 AM . https://m.facebook.com/story.php?story_fbid=1779463348801160&id=100002125366575 Dr.Andal.P.Chockalingam ,NeramNallaNeram,puthuyugamTV, 16-07-2018 ,ஆண்டாள்வாஸ்துகுழுமம் ,AndalVastuTeam ,91 99622 94600

Open chat
1
Hello,
Can I help You?
Powered by