தமிழக முதல்வருடன் ஒரு இனிய சந்திப்பு…
உலகத்துக்கே படி அளக்க கூடிய லோகமாதாவான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார்க்குஅனுதினமும்பல படிக்கணக்கில் நைவேத்தியம் நடத்த வேண்டிய இடத்தில் 1990 – 1991 ம் ஆண்டு முதல் விவசாயம் இல்லாததை காரணம் காட்டி அன்றிலிருந்து இன்று வரை வெறும் 400 gm அரிசி மட்டுமே வழங்கி நைவேத்தியம் படைக்கப் பட்டு வருகிறது. இந்த விஷயம் சம்பந்தமாக, இதை சரி செய்யும் நோக்கத்தில் ஆண்டாள் வாஸ்து குழுமம் தமிழக அரசுக்கு முறையிட முடிவு செய்து, பாசமிகு அண்ணன் சேலம் மத்திய […]
19.திருநாகை:
திருநாகை சௌந்தர்யராஜன் திருக்கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் 19வது திவ்யதேசம். கோயில் தகவல்கள்: புராண பெயர்(கள்): சௌந்தர்ய ஆர்ணயம், சுந்தராரண்யம் பெயர்: திருநாகை சௌந்தர்யராஜன் (சவுந்தரராஜப்பெருமாள்) திருக்கோயில் ஊர்: நாகப்பட்டினம் மூலவர்: நீலமேகப் பெருமாள் (நின்ற திருக்கோலம்) உற்சவர்: சௌந்தர்யராஜன் தாயார்: சௌந்தர்யவல்லி உற்சவர் தாயார்: கஜலஷ்மி தீர்த்தம்: சாரபுஷ்கரிணி பிரத்யட்சம்: நாகராஜன் (ஆதிசேடன்),துருவன், திருமங்கையாழ்வார், சாலிசுக சோழன் மங்களாசாசனம் பாடல் வகை: நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் திருமங்கையாழ்வார் விமானம்: சௌந்தர்ய விமானம் (பத்ரகோடி விமானம்) கல்வெட்டுகள்: உண்டு […]
முன்னாள் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் திரு.வேங்கடபதி அவர்களின் உரை – 1
முன்னாள் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் திரு.வேங்கடபதி அவர்களின் உரை – 1
நீதிபதி திரு.பாலச்சந்தர் அவர்களின் உரை
ஆண்டாள் வாஸ்து குழுமத்திற்காக நீதிபதி திரு.பாலசந்தர் அவர்கள் உரையாற்றிய போது…
18.சௌரிராஜப்பெருமாள் கோவில்
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள, திருக்கண்ணபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள விஷ்ணு கோவிலாகும். இக்கோவில் 108 திவ்யதேசங்களுள் ஒன்று.மேலும் இது பஞ்சகிருஷ்ண தலங்களிலும் ஒன்றாகும். இந்தக் கோவில் சௌரிராஜப்பெருமாள் கோவில் எனவும் அறியப்படுகிறது. கோயில் தகவல்கள்: பெயர்: திருக்கண்ணபுரம் சௌரிராஜப்பெருமாள் (நீலமேகப்பெருமாள்) ஊர்: திருக்கண்ணபுரம் மாவட்டம்: நாகப்பட்டினம் மூலவர்: நீலமேகப்பெருமாள் (விஷ்ணு) உற்சவர்: சௌரிராஜப்பெருமாள் தாயார்: கண்ணபுர நாயகி தீர்த்தம்: நித்திய புஷ்கரணி மங்களாசாசனம் பாடல் வகை: நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகராழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் விமானம்: உத்பலாவதக […]
நன்றி… நன்றி… நன்றி…
உலகத்தில் வாழும் அத்தனை ஆண்டாள் பக்தர்கள் சார்பாக தமிழக அரசுக்கு மனமார்ந்த பெரிய நன்றியை தெரிவித்து கொள்கின்றேன். உலகத்துக்கே படி அளக்க கூடிய லோகமாதாவான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார்க்குஅனுதினமும்பல படிக்கணக்கில் நைவேத்தியம் நடத்த வேண்டிய இடத்தில் 1990 – 1991 ம் ஆண்டு முதல் விவசாயம் இல்லாததை காரணம் காட்டி அன்றிலிருந்து இன்று வரை வெறும் 400 gm அரிசி மட்டுமே வழங்கி நைவேத்தியம் படைக்கப் பட்டு வருகிறது. இவ்விடத்தில், இந்த விஷயம் சம்பந்தமாக சேலம் மத்திய […]
17.#திருக்கண்ணங்குடி:
லோகநாதப் பெருமாள் கோவில், திருக்கண்ணங்குடி என்னும் ஊரில் அமைந்துள்ள விஷ்ணு கோவிலாகும். இக்கோவில் #108 திவ்ய தேசங்களில் ஒன்று. மேலும் இது #பஞ்சகிருஷ்ண தலங்களிலும் ஒன்றாகும். பெயர்: லோகநாதப் பெருமாள் திருக்கோவில்,திருக்கண்ணங்குடி #மாவட்டம்: நாகப்பட்டினம் மாவட்டம் #கோயில் தகவல்கள்: #மூலவர்: லோகநாதர், சியாமளமேனி #பெருமாள் (விஷ்ணு) #உற்சவர்: தாமோதர நாரயணன் #தாயார்: லோகநாயகி (லட்சுமி) #உற்சவர் தாயார்: அரவிந்தவல்லி #மங்களாசாசனம் பாடல் வகை: நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் #மங்களாசாசனம் : திருமங்கை ஆழ்வார் #விமானம்: தல விருட்சம் மகிழம் […]
16.#திருவிண்ணகரம்
திருவைகுந்த விண்ணகரம் அல்லது வைகுந்த விண்ணகரம் என்பது #108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் #திருநாங்கூரில் அமைந்துள்ளது. இக்கோயில் திருநாங்கூர் #பதினொரு திருப்பதிகளுள் ஒன்று. வைகுண்டமான பரமபதத்தில் சங்கு சக்கரங்களுடன் எழுந்தருளியுள்ள வைகுண்டநாதனே இந்த வைகுந்த விண்ணகரத்தில் உள்ளான் என்பதும் சிவனின் ருத்ர தாண்டவத்தை நிறுத்த பரமபத நாதன் புறப்பட்டு வர அவரைப் பின்பற்றி 10 பெருமாள்களும் இவ்விடம் (திருநாங்கூர்) வந்தனர் என்பதும் தொன்நம்பிக்கை. பரமபதத்தில் இருந்து வந்ததால் அதே தோற்றத்தில் இங்கும் காணப்படுகிறார். திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளின் இறைவர்களும் […]
பண ஈர்ப்பு விதி – 107 – பிரபஞ்ச ரகசியம்
திரு குடந்தை :
கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில்: #சாரங்கபாணி சுவாமி கோயில் தமிழ்நாட்டின் கும்பகோணம் நகரில் அமைந்துள்ளது. இது #108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக போற்றப்படுகிறது. இக்கோயில் நாலாயிரத் திவ்ய பிரபந்தம் விளைந்த திருத்தலமாகக் கருதப்படும் பெருமையுடையது. ஆழ்வார்கள் தம் பிரபந்தங்களில் இப்பெருமானை #குடந்தைக் கிடந்தான் என்று அழகுற அழைக்கின்றனர். இக்கோவிலில் ஆராவமுதன் எனும் சாரங்கபாணி பெருமாள் எழுந்தருளியுள்ளார். திருவரங்கனின் புகழைக் கூறும் பஞ்சரங்க திருத்தலங்களில் ஒன்றாகவும் விளங்குகின்றது கும்பகோணத்திலுள்ள வைணவக் கோவில்களில் மிகப் பழைமை வாய்ந்தது […]
