December 21 2017 0Comment

பச்சை பரப்புதல் வைபவமான 19.12.2017

பச்சை பரப்புதல் வைபவமான 19.12.2017 அன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் 2018 – ம் ஆண்டு புதுவருட காலண்டர் கொடுத்த போது எடுத்த படங்கள்… – 1

December 21 2017 0Comment

பச்சை பரப்புதல் வைபவம்

பச்சை பரப்புதல் வைபவமான நேற்று (19.12.2017) ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டாள் ரங்கமன்னாருடன் தன் பிறந்த வீடான பெரியாழ்வார் வீட்டிற்கு வந்து போது எடுத்த படங்கள்…

December 21 2017 0Comment

பச்சை பரப்புதல் வைபவம் – 1

பச்சை பரப்புதல் வைபவமான நேற்று (19.12.2017) ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டாள் ரங்கமன்னாருடன் தன் பிறந்த வீடான பெரியாழ்வார் வீட்டிற்கு வந்து போது எடுத்த படங்கள்…

December 06 2017 0Comment

20. ஆண்டாள் வாஸ்து நிபுணர் நாமக்கல் @ தமிழ்நாடு

  “திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்” மாணிக்கவாசகர் வாக்கு…   எங்கள் ஆருயிர் சகோதரர் நாமக்கல் K.P.இளமுருகன் அவர்களின் தூய அன்பிற்கு  உருகார்  எதற்கும் உருகார் ஆண்டாள் வாக்கு……. நேர்மை.. உண்மை…. சத்தியம்…… இது அத்தனையும் இவரிடம் சாத்தியம்….   கொங்கு வெள்ளாள இன மக்கள் கடினமான, நேர்மையான உழைப்பாளிகள்.   கொங்கு வெள்ளாள இன மக்கள் கூட்டத்தில் இவரை போன்ற மிக, மிக  நேர்மையானவர்கள் அச்சாணியாக இருப்பதால் தான்  என்றும் இந்த இனம் உச்சாணி கொம்பில் […]

December 06 2017 0Comment

12. ஆண்டாள் வாஸ்து நிபுணர் @ தமிழ்நாடு

முழு நேர ஆண்டாள் வாஸ்து நிபுணர்   திரு.சி.விஜய் விமந்தன் ஆகிய இவர் முறையாக ஆண்டாள்  வாஸ்துவை பயின்றவர் இவர் அடிப்படையில் மருந்தாளுநர்   இவர் திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களில்  பரிகாரம்  மற்றும் மூடநம்பிக்கை  போன்ற விஷயங்களை சேர்க்காமல் ஆண்டாள் வாஸ்துவை செவ்வனே செய்து வருகின்றார்   இவரை பற்றி ஒரே ஒரு விஷயம் தான் நான் சொல்ல போகின்றேன்   இவர் அளவிற்கு வாஸ்துவில் ஒரு அறிவாளியை நான் பார்த்தது இல்லை.   பொய், […]

December 06 2017 0Comment

19. ஆண்டாள் வாஸ்து நிபுணர் திருப்பூர் @ தமிழ்நாடு

ஒரு கதையில், பாடம் கற்க வந்த ஒருவர் குருவிடம் வெளிச்சம் பெற்ற பின் குருவையே இருட்டாக்க முற்பட்டதை படித்திருக்கின்றேன்.   இன்னொரு கதையில் தன்னை உயர்த்தி கொள்ள குருவை முட்டாளாக ஆக்கியதையும்  படித்திருக்கின்றேன்.   பரமபத நாயகனுக்கு பரமபத ஏணி ஏற கற்று கொடுத்தது போல், பாடம் எடுத்த பரந்தாமனுக்கே பாடம் எடுத்த கதையையும் படித்திருக்கின்றேன்.   இவை யாவற்றின் மூலம் சர்வம் கிருஷ்ணார்ப்பணம் என தெரியாதவர்களின் / புரியாதவர்களின் தப்பு கணக்கு   கணக்கின் கேள்வியாயும் […]

December 06 2017 0Comment

18. ஆண்டாள் வாஸ்து நிபுணர் கோயம்புத்தூர் @ தமிழ்நாடு

ஸ்வேதா S.சண்முகசுந்தரம் இருப்பிடம்: பிச்சனூர் கோவை மாவட்டம்   10 வருடங்களாக விவசாயிகளுக்கு தேவையான வேளான் இடுப் பொருள் கடை (SS AGRO Service) வைத்து சிறப்பான முறையில் விவசாயிகள் மிகவும் பயன் பெறும் வகையில் செயல்பட்டு வருகிறார்.   இயல்பாகவே அமைதியானவர்   மற்றவர்களின் உணர்வுகளுக்கு எப்போதும் மதிப்பு அளிப்பவர்   சக நண்பர்களுடன் இணக்கமாக செயல்படுபவர்   உழைப்பையும், கடவுளையும் மட்டுமே நம்ப கூடியவர்   இவர் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள தோட்டம் கோயம்புத்தூர் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by