December 30 2017 0Comment

14.#திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயில்:

சாரநாதப்பெருமாள் கோயில்  தஞ்சாவூர் மாவட்டத்தில்,திருச்சேரை என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயில். #108 திவ்யதேசங்களுள் ஒன்று. தனக்கு மிகவும் பிரியமான க்ஷேத்திரம் என்று மகாவிஷ்ணுவால் அருளப்பட்ட பூமி இந்த திருச்சேறை. கோயில் தகவல்கள்: மூலவர்: சாரநாதர் தாயார்: சாரநாயகி தீர்த்தம்: சார புஷ்கரணி உற்சவர்: ஸ்ரீ சாரநாதப் பெருமாள் கோவில் விமானம்: சார விமானம் கட்டடக்கலை வடிவமைப்பு: திராவிடக் கட்டிடக்கலை. இக்கோவில் 500 முதல் 1000 ஆண்டுகள் பழமையானது. கோவில் 380 அடி நீளமும் 234 அடி […]

December 29 2017 0Comment

திருஆதனூர்:

ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் கோவில், 108 திவ்யதேசங்களுள் ஒன்று. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் கோயில் கோயில் தகவல்கள்: மூலவர்: #ஆண்டளக்கும் ஐயன் தாயார்: #அரங்க நாயகி தல விருட்சம்: பாடலி மரம் தீர்த்தம்: சூரியபுஷ்கரணி, தாமரைத் தடாகம் மங்களாசாசனம் பாடல் வகை: நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் மங்களாசாசனம் செய்தவர்கள்: திருமங்கை ஆழ்வார் #தல வரலாறு: பாற்கடலில் சயனித்திருந்த பெருமாளைத் தரிசிக்க வந்த பிருகு முனிவருக்கு மகாலட்சுமி மாலை ஒன்றைத் தருகிறார். பிருகு முனிவர் […]

December 28 2017 0Comment

திருக்கண்ணமங்கை கோவில்:

தமிழ்நாட்டில் #திருவாரூர் மாவட்டத்திலுள்ள, திருக்கண்ணமங்கை என்னும் ஊரில் அமைந்துள்ள விஷ்ணு கோவிலாகும். இக்கோவில் 108 திவ்யதேசங்களுள் ஒன்று.மேலும் இது #பஞ்சகிருஷ்ண தலங்களிலும் ஒன்றாகும். 12 ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களை நாலாயிர திவ்யப் பிரபந்தமாகத் தொகுத்தளித்த நாதமுனிகளின் மாணவர் திருக்கண்ண மங்கை ஆண்டாள், பெருமாளை வழிப்பட்டு வாழ்ந்த தலம் என்பதால் இவ்வூர் அவரது பெயரால் வழங்கப்படுகிறது. புராண பெயர்(கள்): லட்சுமி வனம், ஸப்தாம்ருத ஷேத்ரம் பெயர்: #பக்தவத்சலப்பெருமாள் திருக்கோவில், திருக்கண்ணமங்கை ஊர்: திருக்கண்ணமங்கை மாவட்டம்: திருவாரூர் மூலவர்: பக்தவத்சலப் […]

December 27 2017 0Comment

கஜேந்திர #வரதப் பெருமாள் கோவில், #கபிஸ்தலம்: திவ்யதேசம்

கஜேந்திர #வரதப் பெருமாள் கோவில், #கபிஸ்தலம்: தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்திலுள்ள, கபிஸ்தலம் என்னும் ஊரில் அமைந்துள்ள விஷ்ணு கோவிலாகும். இக்கோவில் 108 திவ்யதேசங்களுள் ஒன்று. புராண பெயர்(கள்): திருக்கவித்தலம் பெயர்: திருக்கவித்தலம் கஜேந்திர வரதப் பெருமாள் திருக்கோவில் ஊர்: கபிஸ்தலம் மாவட்டம்: தஞ்சாவூர் மூலவர்: கஜேந்திர வரதர் (விஷ்ணு) உற்சவர்: தாமோதர நாரயணன் தாயார்: ரமாமணி வல்லி, பொற்றாமரையாள் (லட்சுமி) உற்சவர் தாயார்: லோகநாயகி தீர்த்தம்: கஜேந்திர புஸ்கரணி, கபிலதீர்த்தம் மங்களாசாசனம் பாடல் வகை: நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் […]

பெரியமருது

சனிப்பெயர்ச்சி, இராகு கேது பெயர்ச்சி என்று ஜோதிடர்கள் தங்கள் வயிற்று பிழைப்பிற்காக மக்களை பயமுறுத்தி திருநள்ளாறு, காளகஸ்தி, திருநாகேஸ்வரம் மற்றும் திருப்பாம்பரம் போன்ற கோவில்களுக்கு ஆட்களை அனுப்புவதையே பெரிய வேலையாக வைத்திருக்கின்றார்கள். அவர்களுக்கு எல்லாம் இந்த காணொளி மிக முக்கியமானதாக இருக்கும் என நம்புகின்றேன். காரணம், நம்முடைய தமிழ் சமுதாயமானது நம் மதத்தை எவ்வாறு பார்த்திருக்கின்றது, எவ்வாறு பார்க்க வேண்டும் என்கின்ற விஷயத்தை பெரியமருது – ன் வாழ்க்கையின் வாயிலாக நாம் அறிந்து கொள்ளலாம். வாழ்க்கை வாழ்வதற்கு […]

December 26 2017 0Comment

2018 – ம் ஆண்டு ஆண்டாள் திருப்பாவை படம் / காலண்டர் கிடைக்கும் இடங்கள் மற்றும் ஆண்டாள் வாஸ்து நிபுணர்களின் தொடர்பு எண்கள்: –

சென்னை: – சென்னை: – திரு.ஆண்டாள் பி.சொக்கலிங்கம் – 99622 94600 திரு.அனந்தகிருஷ்ணன் – 98414 14113 திரு.ராகவன் – 98410 18879 திரு.நாராயணன் – 81449 54466 திருமதி.சரஸ்வதி கிரீஸ் – 97890 56903 திரு.J.K.குமார் – 98843 78529 திருமதி.மஞ்சுளா – 99403 80380 திரு.L.V.அனந்தகிருஷ்ணன் – 97906 18361 திரு.சௌரிராஜன் – 99418 91023 திரு.யுவராஜ் ஷங்கர் – 99415 83051 திரு.பாலாஜி – 99628 27019 திரு.மோகனகிருஷ்ணன் – 94441 46326 […]

December 26 2017 0Comment

திருக்கூடலூர் வையம் காத்த பெருமாள்:

திருக்கூடலூர் என்ற திவ்ய தேசம் திருவையாறிலிருந்து 12 கிமீ தொலைவில் அமைந்துள்ள வைணவத் திருத்தலம். இது ஆடுதுறைப் பெருமாள் கோயில் மற்றும் சங்கம ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. புராண பெயர்(கள்): திருக்கூடலூர், வட திருக்கூடலூர் #ஆடுதுறைப் பெருமாள் கோயில், சங்கம ஷேத்திரம் பெயர்: ஆடுதுறைப் பெருமாள் கோயில் (திருக்கூடலூர் வையம் காத்த பெருமாள் திருக்கோயில்) ஊர்: திருக்கூடலூர் மாவட்டம்: தஞ்சாவூர் மூலவர்: வையம் காத்த பெருமாள் (ஜகத்ரட்சக பெருமாள்) உற்சவர்: வையம் காத்த பெருமாள் தாயார்: பத்மாசினி […]

December 25 2017 0Comment

புள்ளபூதங்குடி வல்வில் ராமர் கோயில்:

புள்ளபூதங்குடி வல்வில் #ராமர் கோயில் #108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். #திருமங்கையாழ்வாரால் மங்களசாசனம் செய்யப்பட்டது. தல #வரலாறு: இக்கோவிலில் #வல்வில் ராமன் – பொற்றாமறையாள் ஆகிய வைணவக்கடவுள்கள் எழுந்தருளியுள்ளனர். இறைவன் வேறு எங்கும் காண முடியாத நான்கு திருக்கரங்களுடன் சங்கு சக்கரதாரியாக சயன திருக்கோலத்தில் ஸ்ரீ ராமபிரான் காட்சி அளிக்கிறார். இராமாயண காவியத்தில் வரும் #ஜடாயு மோட்சம் பெற்ற தலம். புள் என்றால் பறவை. பூதம் என்றால் உடல். உயிர் நீத்த ஜடாயுவிற்கு இராமபிரானே முறைப்படி ஈமகாரியங்கள் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by