SABP
இன்று(13.09.2020) காலை 11.30 மணிக்கு கந்தர் சேனையின் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் அனைவரும் பங்குபெறுங்கள். தலைப்பு: சூரசம்ஹாரம் 9.0 கந்தர் சேனையை வழிநடத்தி சிறப்புறையாற்றுபவர்: திரு.சு.விஸ்வநாதன் அவர்கள் (RSS சிந்தனையாளர் துறை, பொறுப்பாளர், தமிழ்நாடு & கேரளா) நேரம்: காலை 11:30 முதல் மதியம் 12:30 மணி வரை இந்நிகழ்ச்சியில் பங்கு பெற தங்களை அன்புடன் அழைக்கின்றோம். Join Zoom Meeting https://us02web.zoom.us/j/82387087730 Meeting ID: 823 8708 7730 Time: 11:30 am நிகழ்ச்சி நேரத்திற்கு […]
நாற்காலி இந்த ஒத்தை வார்த்தைக்காக தானே மொத்த உலகமே சண்டையிட்டுக் கொண்டு இருக்கின்றது….. அலுவலகம் அரசியல் ஆன்மிகம் என அனைத்து இடத்திலும் நாற்காலிக்காக தானே எத்தனை எத்தனை நகர்வுகள் நடந்து நகர்ந்து கொண்டே இருக்கின்றன… நாலு காசு பார்த்த நடிகர்களும் நாற்காலிக்காக தானே நடித்துக் கொண்டிருக்கின்றனர் இன்று…… சுட்டுப் போட்டாலும் நடிப்பே வராத நாடாளுபவர்களும் நாடாண்டவர்களும் நாடாள போகின்றவர்களும் நாற்காலியை கைப்பற்றுவதற்காக தானே நடித்துக் கொண்டே இருக்கின்றார்கள் இப்போதும் எப்போதும்….. […]