கடலாக மாற!!!

கடலாக மாற!!!   மீண்டும் ஒரு காலை… மீண்டும் ஒரு பிறப்பு… மீண்டும் ஒரு பயணம்… என் இருப்பிற்காக அல்ல… எல்லோரும் இருப்பதற்காக!!!   வேகமாக ஓடு! முடியாவிட்டால் நட! அதுவும் முடியாவிட்டால் தவழ்! ஆனால் என்றும் முயற்சியை கைவிடாமல் இலக்கை நோக்கி நெடிய பயணம்…   நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு “நதி” போல…….. ஒரு இடத்தில் வெற்றி காத்திருக்கும் “கடலாக”.   இது சாதாரண சாதனை மனிதர்களுக்கு பொருந்த கூடிய வாசகம். என் பிரயாணமோ […]

ஒத்த புள்ளையும் சுகன்யாவும்…

ஒத்த புள்ளையும் சுகன்யாவும்…   ஒத்தையாக பிறந்ததால் என் பிள்ளைகளுக்கு என் பக்கம் இருந்து அத்தை மாமா சித்தப்பா சித்தி பெரியப்பா பெரியம்மா உறவு இல்லாமல் போனது…   இந்த வருத்தம் எந்த ஜென்மத்திலும் நீங்காத துன்பமாகவே இருக்கப்போகின்றது. இருந்துவிட்டுப் போகட்டும்..   கவிக்கோ சொல்வார் எனக்கு ரோஜாவை விட அதில் உள்ள முட்களை தான் மிகவும் பிடிக்கும் என்று.   காரணமாக அவர் முன் வைப்பது இந்த வாதத்தை தான்.   ஏன் முட்களை பிடிக்கும் […]

ஆன்மீகச் சொற்பொழிவு

எல்லோருக்கும் வணக்கம்   CCGS மற்றும் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை இணைந்து நடத்தும் online மூலமான ஆன்மீகச் சொற்பொழிவு:   தலைப்பு: சூரசம்ஹாரம் 5.0   கந்தர் சேனையை வழிநடத்தி ஆசியுரை வழங்குபவர்: கயிலைப் புனிதர் திருப்பெருந்திரு: சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்கள் சிறப்புரை: திரு.ம.வீரபாகு அவர்கள்   நாள்: ஆடி மாதம் 31ம் தேதி (16/08/2020) ஞாயிற்றுகிழமை   நேரம்: காலை 11:30 முதல் மதியம் 12:30 மணி வரை   இந்நிகழ்ச்சியில் பங்கு […]

பயணங்கள் முடிவதில்லை….2.0

பயணங்கள் முடிவதில்லை 2.0   உதிர்ந்த சருகுகளின் பின்புறம் எப்படி இருக்கும் என எத்தனை பேருக்கு தெரியும்…   அதற்கான நேரம் எத்தனை பேருக்கு கிடைத்து இருக்கின்றது…   முகம் தெரியாத முன் செல்பவரின் கூந்தலிலிருந்து உதிர்ந்த மலர் மனதை ஏதோ செய்கின்றது   இதை ரசிக்க எத்தனை பேருக்கு நேரம் வாய்த்திருக்கிறது…..   நொடி நொடியாய் வாழ்பவனுக்கு இது சாத்தியம்..   நொடி நொடியாய் வாழாதவன் வாழ்ந்தாலும் பைத்தியம்..   எனக்குப் பிடித்த என் குழுவை […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by