நாவலடி கருப்பசாமி திருக்கோவில்

நாவலடி கருப்பசாமி திருக்கோவில் கருப்பசாமி வழிபாடு தமிழ்நாடு கிராமங்களில் பரவலாக இருக்கின்றது. கருப்பசாமி ஒரு கிராம காவல் தெய்வமாவார். இவரை கருப்பசாமி என்றும் #கருப்பன் என்றும் அழைப்பதுண்டு.  இவர் குடிகொண்டிருக்கும் இடத்திற்கு ஏற்றவாறு பல பெயர்களிலும் அழைக்கப்படுகிறார். மூலவர் : கருப்பசாமி. உற்சவர் : நாவலடியான். அம்மன் : செல்லாண்டியம்மன். தல விருட்சம் : நாவல். தீர்த்தம் : காவிரி. பழமை : 500-1000 வருடங்களுக்கு முன். ஊர் : மோகனூர். மாவட்டம் : நாமக்கல். தல […]

ராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கோவில்

ராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கோவில்: இளையான்குடி 63 நாயன்மார்களில் ஒருவரான இளையான்குடி மாறநாயனார் அவதரித்து முக்தி அடைந்த தலம்.  இங்கு இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோவில் எனும் சிவன் கோவில் அமைந்துள்ளது. மூலவர் : ராஜேந்திர சோழீஸ்வரர். உற்சவர் : சோமாஸ்கந்தர். அம்மன் : ஞானாம்பிகை. தல விருட்சம் : வில்வம். தீர்த்தம் : தெய்வபுஷ்கரணி. பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன். மாவட்டம் : சிவகங்கை தல வரலாறு : மகரிஷி ஒருவரிடம் பெற்ற சாபத்திற்கு விமோசனம் […]

பாசுபதேஸ்வரர் திருக்கோவில்: 

பாசுபதேஸ்வரர் திருக்கோவில்:  சாஸ்திரப்படி கோவில் எப்படி அமைக்க வேண்டும் என்று உள்ளதோ அதன்படி அமைக்கப்பட்ட கோவில் இதுவாகும். பல்லவ அரசர்களால் செங்கற்களால் கட்டப்பட்ட இக்கோவில் 1914ல் கானாடுகாத்தான் பெத்த பெருமாள் செட்டியாரால் கருங்கற்களால் செப்பனிடப்பட்ட பாசுபதேஸ்வரர் கோவில் கடலூர் மாவட்டம் திருவேட்களம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோவிலாகும். மூலவர் : பாசுபதேஸ்வரர். தாயார் : சத்குணாம்பாள் நல்லநாயகி. தல விருட்சம் : மூங்கில். தீர்த்தம் : கிருபா தீர்த்தம். ஆகமம் : காமிய ஆகமம். பழமை […]

பொய்யாளம்மன் திருக்கோவில்: 

பொய்யாளம்மன் திருக்கோவில்:  புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலில் இருந்து 8 கி.மீ.தொலைவில் உள்ள சிற்றூர் ஒக்கூர். இங்குள்ள பொய்யாளம்மன் கோவில் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டது.  ஒக்கூர் மறவநேந்தல் பேராவலல் தச்சமல்லி நரிக்குடி ஆலத்தி வயல் உட்பட பல்வேறு கிராமங்களில் வசிக்கும் மக்கள் பொய்யாளம்மனை குல தெய்வமாக வழிபடுகின்றனர். மூலவர் : பொய்யாளம்மன். பழமை : 500 வருடங்களுக்கு முன். ஊர் : ஒக்கூர். மாவட்டம் : புதுக்கோட்டை. தல வரலாறு : இப்பகுதிகளில் வசிக்கும் பெண்களுக்கு […]

ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – 11 (Andal Vastu Practitioner Training – 11) ஆகஸ்ட் 17, 2018 – ம் தேதி துவங்க உள்ளது.

ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – 11 (Andal Vastu Practitioner Training – 11) ஆகஸ்ட் 17, 2018 – ம் தேதி துவங்க உள்ளது. ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – 11 ஒன்பது நாள் நடை பெற உள்ளது. இந்த பயிற்சியில் ஆண்டாள் வாஸ்து, பண ஈர்ப்பு, உங்களை வாஸ்து வல்லுனராக சந்தைபடுத்தும் முறை ஆகிய மூன்று முக்கிய விஷயங்களை பற்றி எனக்கு தெரிந்ததை சொல்லித் தர உள்ளேன். இந்த பயிற்சி நடைபெறும் […]

உதவி

உதவி நம் அனைவருக்கும்   பிறருக்கு உதவ ஒரு நாள்   இன்றும் கிடைத்தது என்கின்ற மன நிலை   வளர வேண்டும் வர வேண்டும்   இயன்றதை கொடுத்து கொண்டே இருப்போம் அனைவருக்கும்…   Dr.சிக்மண்ட் சொக்கு  

பொன்னர் சங்கர்:

பொன்னர் சங்கர்: அண்ணன்மார் சுவாமிகளின் ஆலயங்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவது வீரப்பூர் திருத்தலம். இவ்வழிபாட்டுக்கு ஆக்கமும், ஊக்கமும் தருவது பொன்னர்-சங்கர் சகோதரர்களின் வரலாறும், அவ்வரலாற்றோடு இணைந்த மக்களின் பாரம்பரியத் தொடர்பும் தான் காரணமாக அமைகிறது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பெரியக்காண்டியம்மன் கோவில் கொண்டு அருள்பாலித்து வரும் தலம்தான் வீரப்பூர். இங்கு பெரியக்காண்டியம்மன் கோயிலுக்கு அருகில் அண்ணன்மார் சுவாமிகள் எனப்படும் பொன்னர்- சங்கர் கோவில் உள்ளது. அருகில் “நான் உங்களுடனேயே இருக்கிறேன்; பிறகு என்ன […]

பழனியப்பர் திருக்கோவில்: 

பழனியப்பர் திருக்கோவில்:  மூலவர் பழனியாண்டவர் தனியாக வேடன் ரூபத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். மூலவரை நேருக்கு நேராக நின்று வணங்கினால் வேடனைப் போலவும் வலதுபுறம் நின்று வணங்கினால் ஆண் வடிவமாகவும் இடதுபுறமாக நின்று வணங்கினால் பெண் வடிவமாகவும் காட்சி தரும் சிறப்புகளை கொண்ட பழனியப்பர் திருக்கோவில் நாமக்கல் மாவட்டம் #பேளுக்குறிச்சியில் அமைந்துள்ளது. மூலவர் : பழனியாண்டவர். தீர்த்தம் : யானைப்பாழி தீர்த்தம். பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன். ஊர் : பேளுக்குறிச்சி. மாவட்டம் : நாமக்கல். தல வரலாறு […]

மோகனூர் நாவலடியன் திருக்கோயில்

மோகனூர் நாவலடியன் திருக்கோயில் நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருள்மிகு விநாயகர், காளியம்மன், மாரியம்மன், மற்றும் நாவலடியன் திருக்கோயில்கள் புதிய ராஜகோபுரம் ஜீர்னோத்தாரண அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் 17.06.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது. இந்த கோவில்  கொங்குவெள்ளாளர் சமூகத்தின் மணியன் குலம்  மற்றும்  கண்ணந்த குல குடிப்பாட்டு மக்களுடைய குல தெய்வமாகும். அண்ணன் முருகேசன் அவர்களின் ஏற்பாட்டில் இன்று நண்பர்களுடன் தரிசிக்க வாய்ப்பு கிடைத்தது. கொங்கு மக்களின் ஆதி சிவன் கோவிலான இந்த கோவிலை வெள்ளி, […]

அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்:

அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருத்தலம் வாசுதேவநல்லூர். இங்கு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. சிவன் பாதி அம்பாள் பாதியாக அருள் வழங்கும் சிந்தாமணிநாதர் என்னும் அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. மூலவர் : சிந்தாமணிநாதர் (அர்த்தநாரீஸ்வரர்). அம்மன் : இடபாகவல்லி. தல விருட்சம் : புளி. தீர்த்தம் : கருப்பை நதி. பழமை : 500-1000 வருடங்களுக்கு முன். தல வரலாறு:  பிருங்கி என்பவர் சிவம் வேறு சக்தி வேறு என்ற எண்ணத்தில் சிவனை மட்டுமே வணங்கி […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by