நவநீதேஸ்வரர் திருக்கோயில்:

நவநீதேஸ்வரர் திருக்கோயில்: சிக்கல் – நாகப்பட்டினம் மூலவர் : நவநீதேஸ்வரர் (வெண்ணெய் பெருமான்) உற்சவர் : சிங்கார வேலவர் அம்மன்/தாயார் : #சக்தியாயதாட்சி (வேல்நெடுங்கண்ணி) தல விருட்சம் : மல்லிகை தீர்த்தம் : க்ஷீர புஷ்கரிணி பாற்குளம் ஆகமம்/பூஜை : காரண ஆகமம் பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன் புராண பெயர் : மல்லிகாரண்யம், #திருச்சிக்கல் ஊர் : சிக்கல் பாடியவர்கள்: சம்பந்தர் , அருணகிரிநாதர் தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் இது 83வது […]

ஆதனக்கோட்டை காசிவிஸ்வநாதர் கோயில்:

ஆதனக்கோட்டை காசிவிஸ்வநாதர் கோயில்: ஆதனக்கோட்டை காசிவிஸ்வநாதர் கோயில் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். அமைவிடம்: ஆதனக்கோட்டை, கந்தர்வக்கோட்டை வட்டம்,புதுக்கோட்டை. கோயில் தகவல்: மூலவர்:காசி விஸ்வநாதசுவாமி கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு வரலாறு : இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. கோயில் அமைப்பு : இக்கோயிலில் காசி விஸ்வநாதசுவாமி சன்னதி உள்ளது. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.  […]

லட்சுமி குபேரர் திருக்கோவில் :

லட்சுமி குபேரர் திருக்கோவில் : சென்னைக்கு அருகில் உள்ள வண்டலூரை அடுத்து உள்ள ரத்தினமங்கலம் என்ற சிற்றூரில் ஸ்ரீ லட்சுமி குபேரர் ஆலயம்.இது சுமார் 4 ஆயிரம் சதுர அடி பரப்பளவில். இது 500 வருட காலம் தொன்மை யானது. 5 அடுக்கு கோபுரத்துடன் அழகாக இக்கோயில் அமைந்துள்ளது. இந்தியாவிலேயே, குபேரருக்கு கோவில் இருக்கும் இடம் இது தான் என்கின்றனர். ஆக்கலின் அதிகாரம் கொண்ட இறைவன் பிரம்மா.அவரின் புத்திரன் #விஸ்வரா ஆவார். விஸ்வராவின் மைந்தன் குபேரர். இலங்கையின் முதல் அரசன் […]

பசுமலை விபூதி விநாயகர் திருக்கோவில்:

விபூதி விநாயகர் திருக்கோவில்:   திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் கிழக்குமுக எல்லைக்கோவிலாக திகழும் அருள்மிகு விபூதி விநாயகர் திருக்கோவில் மதுரை மாவட்டத்தில் உள்ள பசுமலையிலுள்ளது.  கோவில்களில் #முளைப்பாரி விழாவின்போது கரக அலங்காரம் இக்கோவிலில் இருந்துதான் நடப்பெறும். மூலவர் : விபூதி விநாயகர் பழமை : 500 வருடங்களுக்குள் தலபெருமை :  கோவில் கட்டப்பட்ட காலத்தில் மூலவர் விநாயகப்பெருமான் தாமரை மலர் மேல் அமர்ந்து அருள்பாலித்தார்.  அவருக்கு முன்பு நந்தி இருந்தது. விநாயகப்பெருமானை சிவபெருமானாக வழிபட்டதால் நந்தி […]

சிவக்கொழுந்தீஸ்வரர் கோயில்:

சிவக்கொழுந்தீஸ்வரர் கோயில்: சுந்தரரால் தேவாரம் பாடல்பெற்ற சிவாலயமாகும்.  இத்தலத்தின் மூலவர் சிவக்கொழுந்தீஸ்வரர், தாயார் ஒப்பிலாநாயகி.  மேலும் இத்தலத்தில் ஜாம்புவதடாகம் என்ற தீர்த்தமும், தலமரமாக கொன்றை மரமும் உள்ளன. முன்வினைப் பயனால் ஜாம்பு (கரடி) வடிவம் பெற்ற மகரிஷி ஒருவர் இத்தீர்த்தத்தில் நீராடி சிவனை வணங்கி சாபவிமோசனம் பெற்றதாலேயே இத்தலத்தின் தீர்த்ததிற்கு #ஜாம்புவதடாகம் எனும் பெயர் வந்ததாகச் சொல்லப்படுகின்றது.  கோயில் தகவல்கள்:  மூலவர்:சிவக்கொழுந்தீஸ்வரர் தாயார்:ஒப்பிலாநாயகி தல விருட்சம்:கொன்றை தீர்த்தம்:ஜாம்புவதடாகம் ஆகமம்:சிவாகமம் சிறப்பு திருவிழாக்கள்:சிவராத்திரி, அன்னாபிஷேகம், ஆருத்ராதரிசனம் பாடல் வகை:தேவாரம் […]

மாடு மேய்க்கும் கண்ணா

மாடு மேய்க்கும் கண்ணா  ஏனோ எந்த பாடலும் தராத நிம்மதி,  அருணா சாய்ராம் அவர்கள் லயித்து உருகி  மாடு மேய்க்கும் கண்ணா பாடும் போது கிடைக்கும் நான் எப்போதும் விரும்பும் மிக சிறந்த இந்த பாட்டின் வரிகள்;   யசோதை: மாடு மேய்க்கும் கண்ணா நீ போக வேண்டாம் சொன்னேன் (இரண்டு முறை) காய்ச்சின பாலும் தரேன் –  கற்கண்டு சீனி தரேன் (மூன்று முறை) கைநிறைய வெண்ணெய் தரேன் – வெய்யிலிலே போக வேண்டாம் (இரண்டு […]

மறக்க கூடாத மனிதர்கள் – 7

மறக்க கூடாத மனிதர்கள் – 7 P.B.வேணுகோபால் அண்ணாமலை பல்கலைக்கழகம் நேற்றும் இன்றும் என்றும் எனக்கொரு  அதிசயம் இவன் இவனுக்கொரு  அதிசயம் நான் மாணவனாக சிதம்பரம் சென்றவனை மனிதனாக்கிய ஆறில் ஒன்று இவன் இவன் என் நண்பனாகியது என் பெரும் பேறு வேணு வகுப்பில் எப்போதும் அமரும் இடம் முதல் மேசையில்; அதனால்தான் என்னவோ  வகுப்பிலும் எப்போதும் முதல் தான்….. எனக்கு இருக்கை கடைசியில் என்பதால் என்னவோ வகுப்பிலும் எப்போதும் கடைசி தான்….. ஏணி வைத்தாலும் எட்டி […]

ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – 10 பற்றி சென்னையை சேர்ந்த திரு.சீதாபதி அவர்களின் கருத்து…

ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – 10 பற்றி சென்னையை சேர்ந்த திரு.சீதாபதி அவர்களின் கருத்து…

பண ரகசியம் 123 – துர்க்கை வழிபாடு

பண ரகசியம் – துர்க்கை வழிபாடு பணம் பெரிய அளவில் பெருக மிக மிக எளிய சக்தி வாய்ந்த பண ரகசியம் இந்த காணொளியில் உள்ளது. பண ஈர்ப்பு விதி – 123

மனித உளவியல் 4-sigmund chocku

மனித உளவியல் 4 sigmund chocku உயரத்தை  அடைய  விரும்பினால்  அடியிலிருந்துதான்  தொடங்க வேண்டும். இது  வெற்றி  வாழ்க்கைக்கு  தேவையான வைர வரிகள் ஆனால் நீங்கள் வெற்றி பெற ஆசைபட்டால் எப்போதும் தொடர் வெற்றியாளனாக  இருக்க ஆசைபட்டால் நிச்சயமாக   நம் எதிரில் பேசுபவரின்  கண் பார்க்காமல் கீழ் நோக்கி பார்த்து பேச கூடாது அப்படி  ஒருவர் உங்களுடன் இருந்தால் சருகு மலராகாது கருவாடு மீனாகாது காள மாடு பசு ஈனாது கறந்த பால் மடி புகாது […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by