பெங்களூருவில் திருச்செந்தூர் முருகர் காலண்டர் வழங்கும் விழா…

பெங்களூருவில் திருச்செந்தூர் முருகர் காலண்டர் வழங்கும் விழா 10.01.22 அன்று,பெங்களூர் மாவட்டம்,ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து& ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் பெங்களூர் ராஜாஜி நகர் ஸ்ரீ கவிமாதா மல்லிகார்ஜுன சுவாமி கோவிலில் திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது உடன் ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிர்வாகிகள் : திரு.நைனியப்பன் திரு.ருக்மானந்தன் திரு.முத்தண்ணா திருமதி. சசிரேகா திருமதி.தங்கம்

இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்த்தில் திருச்செந்தூர் முருகர் காலண்டர் வழங்கும் விழா

இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்த்தில் திருச்செந்தூர் முருகர் காலண்டர் வழங்கும் விழா ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து & ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் சிவகங்கை பகுதியில் திருச்செந்தூர் முருகன் காலண்டருக்காக பதிவு செய்த அன்பர்களுக்கு திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்கப்பட்டது. ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிர்வாகிகளான பாலன் மற்றும் முரளிதரன் இணைந்து கொடுத்தபோது பதிவு செய்யப்பட்டவை..  

ஆக்சிஜன் செறிவூட்டி வழங்கும் விழா…

08-01-2022 திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தேசூர் ஆரம்ப நிகழ்வின் போது ஸ்ரீ ஆண்டாள் பேரவை சார்பாக ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆக்சிஜன் செறிவூட்டி இலவசமாக வழங்கப்பட்டது இதில் சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்கர் எம்எல்ஏ உடன் இருந்தார் மருத்துவர் ரம்யா, திமுக மா. வ.செ. தரணி வேந்தன், முனைவர் கே.ஆர்.சீதாபதி, டி டி ராதா மற்றும் ஓ. செ. வெண்காடு பாஸ்கரன், தன்னார்வலர் சேதுராமன், நகர. செ. ஜெகன், திமுக முன்னோடிகள் மனோகரன், செல்வம், மோகன், […]

சிவகங்கை மாவட்டத்தில் திருச்செந்தூர் முருகர் காலண்டர் வழங்கும் விழா…

ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து & ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் காளையார்கோவில் பகுதியில் திருச்செந்தூர் முருகன் காலண்டருக்காக பதிவு செய்த அன்பர்களுக்கு திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்கப்பட்டது. ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிர்வாகிகளான பாலன் மற்றும் முரளிதரன் இணைந்து கொடுத்தபோது பதிவு செய்யப்பட்டவை..

நாமக்கல் மாவட்டத்தில் திருச்செந்தூர் முருகர் காலண்டர் வழங்கும் விழா…

ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து & ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகின்றது.08.01.22 அன்று நாமக்கல் மாவட்டம் , ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை அலுவலகத்தில் திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்கப்பட்டது உடன் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிர்வாகிகள் திரு. இளமுருகன் திரு.செந்தில் ராஜா திரு.பிரகாஷ் திரு.துரைசாமி திரு.நாகராஜ் திரு.கார்த்திக்

காரைக்குடியில் திருச்செந்தூர் முருகர் காலண்டர் வழங்கும் விழா…

ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து குழுமம் மற்றும் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக காரைக்குடி பகுதியில் திருச்செந்தூர் முருகன் காலண்டருக்காக பதிவு செய்த அன்பர்களுக்கு ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிர்வாகிகளான பாலன் மற்றும் முரளிதரன் இணைந்து கொடுத்தபோது பதிவு செய்யப்பட்டவை.

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்கும் விழா…

ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து குழுமம் மற்றும் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர்களுக்கு திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்கிப்பட்டது.ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிர்வாகி வென்காடு பி.பாஸ்கரன் செய்யார்.

தேனி மாவட்டத்தில் திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்கும் விழா

31/12/2021, ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து குழுமம் மற்றும் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக தேனி மாவட்டம்,தேனி அல்லிநகரம், திருவண்ணாமலை ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து அலுவலகத்தில் திருச்செந்தூர் முருகன் காலெண்டர் வழங்கப்பட்டது.உடன் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிர்வாகி APR ஜானகிராமன்.

பெரம்பலூர் மாவட்டத்தில் திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்கும் விழா

31. 12. 2021 இன்று மாலை 4 மணிக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரிபவர்களுக்கு ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து & ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்கப்பட்டது உடன் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிர்வாகிகள் திரு. A. சண்முகம் திரு.K.K. ஜீவிதா.

Open chat
1
Hello,
Can I help You?
Powered by