சுக்ரீஸ்வரர் திருக்கோவில்:

  சுக்ரீஸ்வரர் திருக்கோவில்:  திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சுக்ரீஸ்வரர் கோயில் ராமாயண காப்பியத்துடன் தொடர்புடையது வானர அரசன் சுக்ரீவன் தனது அண்ணனைக் கொன்றதற்குப் பிராயச்சித்தம் செய்ய இங்குள்ள ஈசனுக்கு லிங்கம் அமைத்து வழிபட்டதால் இக்கோவில் சுக்ரீஸ்வரர் என பெயர் பெற்றது. தலச் சிறப்பு : இத்தல மூலவர் சுக்ரீஸ்வரர் குரக்குத்தளி ஆடுடைய நாயனார் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவனின் கருவறைக்கு வலது புறம் #ஆவுடைநாயகி அம்பாள் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார்.  எந்த சிவன் கோவில்களிலும் இல்லாத சிறப்பாக இந்த […]

காஞ்சி உலகளந்த பெருமாள் கோவில்: 

  காஞ்சி உலகளந்த பெருமாள் கோவில்:   உலகளந்த பெருமாள் கோவில் காஞ்சிபுரத்தில் இந்துக் கடவுள் திருமாலிற்காக அமைந்துள்ள ஓர் கோவிலாகும்.   உலகளந்த பெருமாளின் வடிவமாக #திருவுரு அமைந்துள்ளது. ஆழ்வார்களால் பாடப்பெற்ற இத்தலம் திருமாலின் 108 திவ்விய தேசங்களில் ஒன்றாக உள்ளது.   மூலவர் : உலகளந்த பெருமாள்   அம்பாள் : அமுதவல்லி நாச்சியார்   விமானம் : ஸாரஸ்ரீகர விமானம்   தீர்த்தம் : கவுரி தீர்த்தம்   தலச்சிறப்பு :   […]

பிரத்யங்கிரா தேவி கோவில்:

  பிரத்யங்கிரா தேவி திருக்கோவில்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திற்கு அருகே உள்ள அய்யாவாடியில் பிரத்தியங்கிராதேவிக்கு தனிக் கோவில் உள்ளது.  பிரத்தியங்கிரா தேவி சக்தியின் வடிவமாகக் கருதப்படும் இந்து சமயப் பெண் தெய்வம் ஆவார்.  பிரத்யங்கரா தேவி சக்தியின் உக்கிரமான வடிவங்களில் ஒன்றாகும். சுவாமி : அருள்மிகு  அகத்தீஸ்வரர் அம்பாள் : அருள்மிகு தர்மசம்வர்த்தினி (பிரத்யங்கிரா தேவி) தீர்த்தம் : புத்திர தீர்த்தம் தலவிருட்சம் : ஆல மரம் அமைப்பு : இங்கு கோவில் கொண்டுள்ள தேவி சிம்ம […]

சிவன்மலை சுப்பிரமணியர் கோவில்:

  சிவன்மலை சுப்பிரமணியர் கோவில்: தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்துக்கு அருகிலுள்ள சிவன்மலையில் அமைந்துள்ள அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்ற பெருமை கொண்ட முருகன் கோவில்,சிவன்மலை சுப்பிரமணியர் கோவில் ஆகும். மூலவர் : சுப்ரமணிய சுவாமி உற்சவர் : வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் அம்மன் : வள்ளி, தெய்வானை தல விருட்சம் : தொரட்டி மரம்  தீர்த்தம் : காசி தீர்த்தம் பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன் தலச் சிறப்பு : மற்ற திருத்தலங்கள் போலன்றி […]

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில்:

  காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில்: திருக்கச்சியேகம்பம் – எனப் பழைய சமய நூல்களில் குறிக்கப்படும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். இந்தியாவின் தமிழகத்தில் காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ளது. இது பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும். அதிசயங்கள் :  மூலவர் : ஏகாம்பரநாதர் அம்மன் : காமாட்சி தல விருட்சம் : மாமரம்  பழமை : 1000 – 2000 ஆண்டுகள் தல வரலாறு : கைலாயத்தில் சிவன் யாகத்தில் இருந்தபோது அம்பாள் அவரது இரண்டு […]

ரத்தினகிரீஸ்வரர் கோவில்:

  ரத்தினகிரீஸ்வரர் கோவில்: அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில் கரூர் மாவட்டம், அய்யர் மலை என்ற ஊரில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.  1178 அடி உயரமும் 1117 படிகள் கொண்ட மலை மீது அமைந்துள்ள மிகவும் சிறப்பு வாய்ந்த சிவதலம்.  சித்திரை மாதங்களில் சூரிய கதிர்கள் சுவாமி சன்னதிக்கு நேரேயுள்ள நவத்துவாரங்களின் வழியே சிவலிங்கத்தின் மீது விழுகின்றது. இக்கோவிலில் சுவாமிக்கு காலையில் பால் அபிஷேகம் செய்த பச்சை பால், மாலை வரை கெடாது. பத்தி, […]

சோமநாதர் கோவில்

  சோமநாதர் கோவில் மயிலாடுதுறை:   சோமநாதர் கோவில், நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்தில் நீடூர் என்ற ஊரில் அமைந்துள்ளது. இத்தலம் சுந்தரர் நாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற காவிரி வடகரைச் சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 21வது சிவத்தலமாகும்.    மூலவர் : சோமநாதேஸ்வரர்   அம்பாள் : வேயுறு தோளியம்மை மகாலட்சுமி ஆதித்ய அபயப்ரதாம்பிகை   தீர்த்தம் : புஷ்கரணி செங்கழு நீரோடை பத்திரகாளி தீர்த்தம் […]

ஐராவதேஸ்வரர் கோவில்

    ஐராவதேஸ்வரர் கோவில் :   தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம் அத்திமுகம் கிராமத்தில் 1800 வருடம் பழமையான திருகோவில் ஆகும்.     இரட்டை சன்னிதியில் இரண்டு மூலவராக சிவ பெருமான் #சுயம்பு லிங்க பெருமான் யானை முகத்தோடு எங்கும் காண முடியாத அதிசய வடிவில் இங்கு அருள்பாலித்து வருகிறார்.     மூலவர் : ஐராவதேஸ்வரர் அழகேஸ்வரர்.   அம்மன் : காமாட்சி அகிலாண்டேஸ்வரி.   தீர்த்தம் : எமதீர்த்தம்.   தலவிருட்சம் : […]

விஸ்வநாதர் திருக்கோவில்

      தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோவில்:   தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தென்காசி எனும் ஊரில் அமைந்துள்ள சிவாலயமாகும். இத்தலம் உலகம்மன் கோவில் என்றும் தென்காசி பெரிய கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.     மூலவர் : விஸ்வநாதர்.   சுவாமி : அருள்மிகு காசிவிஸ்வநாதர்.   அம்பாள் : அருள்மிகு உலகம்மன்.   தீர்த்தம் : சகஸ்ரநாம தீர்த்தம் ஆனந்த தீர்த்தம் காசிக் கிணறு வயிரவ தீர்த்தம் ஈசான தீர்த்தம் அன்னபூரணி தீர்த்தம் […]

பார்த்தசாரதி கோவில்:

    பார்த்தசாரதி கோயில் (பெருமாள் கோயில்) 8ஆம் நூற்றாண்டின் இந்து வைஷ்ணவக் கோயில்களில் ஒன்றாகும்.     வைணவர்களின் 108 திவ்விய தேசங்களில் ஒன்றான, கோயில் கோபுரங்களும் மண்டபங்களும், நுட்பமான சிற்பக் கலைகளும் நிறைந்த இக்கோவில் சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியில் உள்ளது.     இத்தலத்து எம்பெருமான் மகாபாரதப் போரின்போது பார்த்தனுக்கு (அர்ஜுனன்) தேரோட்டிய (சாரதி) வடிவில் காட்சி அளிக்கிறார்.     இத்தலத்து மூலவரின் பெயர் வேங்கட கிருஷ்ணர் என்ற போதிலும் உற்சவராகிய பார்த்தசாரதியின் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by