மாங்காடு காமாட்சி

மாங்காடு காமாட்சி: மாங்காடு காமாட்சி அம்மன் தவசக்தியின் பெண்மை வடிவம் என்று போற்றப்படுகிறாள். அந்த தலத்தில் ஈசனை எண்ணி தவமிருந்த காமாட்சி தேவியின் தவக்கோலம் அனலாக வெளிப்பட்டு அந்தப் பகுதியையே வாட்டி வந்தது. அந்த நேரத்தில் தான் ஆதிசங்கரர் அங்கு வந்தார். காமாட்சி அன்னையின் தவ அனல் குறைவதற்காக சிவசக்தி அம்சமான மகாமேரு என்ற 43 திரிகோணங்கள் கொண்ட, ஸ்ரீசக்கரத்தை அங்கு ஆதி சங்கரர் பிரதிஷ்டை செய்தார். சக்தி வாய்ந்த இந்த மகாமேரு அபூர்வ மூலிகைகள் கொண்டு […]

மறக்க மறந்த கதை:

  நீங்கள் என்ன நிலையில் இருந்து  இதை படித்தாலும் ஒரு மெல்லிய சிறிய அற்புத இதழோர  புன்னகை நிச்சயம். என் காதலியை நான்  கடைசியாக பார்த்தபோது  அவள் அணிந்திருந்த   உடையின் நிறமானது  எனக்கு பிடித்த  எனக்கு பிடிக்கும்  என அவளுக்கு மட்டும் தெரிந்த எனக்கு பிடித்ததால்  அவளுக்கும்  ரொம்ப ரொம்ப பிடித்து போன  ராமர் நிற நீல வண்ணத்தில் தான் நீலத்துடைய ஞாபகத்தோடு  நீளமான நாட்கள்  மிக நீளமாக  நீள்கின்றன  நேற்று  முற்றுபுள்ளி  கேள்வி குறியாக  மாறியது […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by