ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவையின் முதல் முயற்சியாக வேலூர் பூட்டுத்தாக்கு என்கின்ற இடத்தில் “தி சரவணாஸ் கபே” துவங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவையின் முதல் முயற்சியாக வேலூர் பூட்டுத்தாக்கு என்கின்ற இடத்தில் “தி சரவணாஸ் கபே” துவங்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் மடிப்பிச்சை அவசியமும் மகத்துவமும்!!

திருச்செந்தூர் மடிப்பிச்சை அவசியமும் மகத்துவமும்!! Dr.ஆண்டாள் பி.சொக்கலிங்கம் அவர்கள் உளவியல் சார்ந்த வாஸ்து தீர்வுகள் கொடுத்த போது.

சென்னை Rain tree Hotel – புகைப்படங்கள்

சென்னை Rain tree Hotel – ல் வைத்து ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை மற்றும் Chennai Centre for Global Studies இணைந்து நடத்திய சக்தி சங்கமம் என்கின்ற நிகழ்ச்சியில் தாய்லாந்த் நாட்டின் மகா ராஜ குரு அவர்களும் மற்றும் முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி திரு.N.கோபாலசாமி IAS அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று விழாவை சிறப்பித்த போது எடுத்த புகைப்படங்கள்… .  

திரு.திருநாவுக்கரசு

ஆண்டாள் பக்தர்கள் பேரவை  சார்பில் 25 ஆயிரத்திற்கும்  மேற்பட்டவர்கள்  கலந்து கொண்ட  நாமக்கல்  ஹிந்து தன் எழுச்சி மாநாட்டில்  சகோதரர் திருச்செங்கோடு  தேசிய சிந்தனை பேரவை தலைவர் திரு.திருநாவுக்கரசு அவர்கள் உரையாற்ற முடியாமல் போனதில் எனக்கு பெரு  வருத்தம் உண்டு… விரைவில் எங்களுடன் இணைந்து மற்றுமொரு மாபெரும் மாநாட்டில்  சகோதரர் திரு.திருநாவுக்கரசு அவர்கள் நிச்சயம் உரையாற்றுவார்…. Dr.ஆண்டாள் P சொக்கலிங்கம்      

Open chat
1
Hello,
Can I help You?
Powered by