சொல்ல மறந்த கதை

சொல்ல மறந்த கதை ஒரு இடம் போக வேண்டும் எந்த இடம் என்பது முக்கியமில்லை ஏதோ ஒரு இடம் ஆனா நீ இருக்கனும் கூடவே நான் இருக்கனும் நீ நான் கூடி இருக்கனும் வேறு யாரும் அங்கே இருக்க கூடாது குறிப்பாக மனித வாடையே இருக்க கூடாது நீ நான் மட்டும் தான் ரசிக்கவோ ருசிக்கவோ பார்க்கவோ ஆச்சரியப்படவோ வாயை பொளக்கவோனு எந்த ஒரு ஆச்சர்யமும் இல்லாத ஒரு இடமா இருந்தா இன்னும் நல்லது ஏன்னா நான் […]

பாட்ஷாவா??? ஆண்டனியா???

பாட்ஷாவா??? ஆண்டனியா??? ஒரு பெரிய அரங்கம்…. 28 வருடங்களுக்கு மேல் சேர்ந்து வாழ்ந்த தம்பதிகளில் சிறந்த தம்பதியை தேர்ந்தெடுத்து ஒரு கார் பரிசு வழங்குவது என்று ஒரு நிறுவனம் முடிவு செய்து விளம்பரம் செய்தது. நூற்றுக்கணக்கான தம்பதிகள் கலந்துகொண்டார்கள். அதில் ஒரு மனைவி…… அப்படி என்னத்த பெருசா வாழ்ந்து கிழிச்சிட்டோம்னு சொல்ல சொல்ல கேக்காம இந்த போட்டிக்கு கூட்டிட்டு வர்றீங்க, என்றபடி சண்டையிட்டு கொண்டே உள்ளே வந்தார்… கொஞ்ச நேரத்தில் போட்டி தொடங்கியது, கணவன் மனைவியை தனித்தனியாக […]

காசி

காசி ஆண்டாளை நேசிக்க துவங்கிய பிறகு இந்த நொடி வரை வேறு எந்த கடவுளிடமும் நான் மிக நெருங்கியதில்லை… இன்னும் ஒருபடி மேல் சென்று சொல்ல வேண்டுமென்றால் ஆண்டாளை தவிர வேறு சிந்தனையே இல்லாத நிறைகுடம் ஆகத் தான் என்னை நான் பார்க்கின்றேன்…. ஆண்டாள் மேல் ஏன் இப்படி ஒரு காதல் ஆண்டாள் மேல் ஏன் இப்படி ஒரு பாசம் ஆண்டாள் மேல் ஏன் இப்படி ஒரு மரியாதை ஆண்டாள் மேல் ஏன் இப்படி ஒரு ஆசை […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by