அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… திருவெண்காடு

அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்         :     சுவேதாரண்யேஸ்வரர் அம்மன்         :     பிரமவித்யாம்பிகை தல விருட்சம்   :     வடவால், கொன்றை, வில்வம் தீர்த்தம்         :     முக்குளம் (சூரிய, சந்திர, அக்கினி தீர்த்தங்கள்) புராண பெயர்    :     ஆதிசிதம்பரம், திருவெண்காடு ஊர்             :     திருவெண்காடு மாவட்டம்       :     நாகப்பட்டினம்   ஸ்தல வரலாறு : மருத்துவன் என்ற அசுரன் பிரம்மதேவரை நோக்கி கடும் தவம் புரிந்து, வரம் பெற்றான். இதன் காரணமாக, தேவர்களுக்கு பல இன்னல்களை அளித்து […]

சுவேதாரண்யேஸ்வரர் கோவில்:

  சுவேதாரண்யேஸ்வரர் கோவில் திருவெண்காடு : திருவெண்காடு, நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ளது. இங்கு தவம் செய்த இந்திரனின் வெள்ளை யானையாகிய ஐராவதத்தின் பெயரில் இருந்தே இத்தலத்தின் பெயர் இவ்வாறு வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இது தென்னிந்தியாவின் ஒன்பது நவக்கிரக கோவில்களுள் ஒன்றாகும். இவை 1000 – 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை ஆகும். சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். தேவாரப் பாடல் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by