ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா கனன்று கொண்டிருக்கும் கலவர பூமியில் இருந்து சேற்றில் முளைத்த செந்தாமரையாய் உன்னை பார்க்கிறேன். கள்ளம் கபடமற்ற என் கண்மணியே உன்னை நான் பார்த்து உள் வாங்கி பேசிய அந்தப் பொழுது என் வாழ்க்கையில் நான் வாழ்ந்ததற்கான அர்த்தத்தை என் ஆண்டாள் எனக்கு உன் வாயிலாக புரிய வைத்ததாக நினைக்கின்றேன். மெத்தப் படித்தவள் நல்ல வேலையில் இருப்பவள் நன்றாக வளர்க்கப்பட்டு இருப்பவள் பசும்பொன் முத்துராமலிங்க தெய்வத்தின் தைரியத்தை உன் தாய் அவள் தந்த பாலோடு சேர்த்து கொடுத்து […]

#சித்திரை வருடப்பிறப்பு அன்று என்ன செய்ய வேண்டும்! #DrAndalPChockalingam #SriAandalVastu

#சித்திரை வருடப்பிறப்பு அன்று என்ன செய்ய வேண்டும்! #DrAndalPChockalingam #SriAandalVastu புதுயுகம் டிவி – யில் இன்று (12.04.2021) நேரம் நல்ல நேரம் என்கின்ற நிகழ்ச்சியின் வாயிலாக Dr.ஆண்டாள் பி.சொக்கலிங்கம் அவர்கள் உளவியல் சார்ந்த வாஸ்து தீர்வுகள் கொடுத்த போது…  Source: Thanks to Puthuyugam TV  

Open chat
1
Hello,
Can I help You?
Powered by