திண்டல் முருகன் கோவில்:

  ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் எட்டு கி.மீ. தொலைவில் திண்டல் மலை அமைந்துள்ளது.  அருணகிரிநாதரால் பாடல் பெற்ற 178 தலங்களில் திண்டல்மலை வேலாயுத சுவாமி கோவிலும் ஒன்று. திண்டல் முருகன் கோவில் என்பது அருள்மிகு #வேலாயுதசாமி திருக்கோவிலாகும். இவர் குழந்தை வேலாயுத சுவாமி குமார வேலாயுத சுவாமி என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார்.  தல சிறப்பு : நெடுஞ்சாலையின் தொடக்கத்தில் அழகிய நுழைவாயிலும் ஓங்கி உயர்ந்த வளைவின் முகப்பில் விநாயகர், சுப்பிரமணியர், வள்ளி தெய்வானை, மயில்வாகனம் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by