திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில்:

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில்: கேரளாவின் தலைநகரமான திருவனந்தபுரத்தில் பத்மநாபசாமி கோவில் உள்ளது.  இங்கு மூலவர் அனந்த சயனத்தில் உள்ளார். இதனால்தான் இந்த ஊருக்கு திருவனந்தபுரம் என்ற பெயர் வந்தது. இக்கோவில் மூலவர் பகவான் மகாவிஷ்ணுவின் கோவிலாகும். திரு அனந்த பத்மநாபசுவாமி கோவில் என்பது இதன் மற்றொரு பெயராகும்.  வரலாறு : இக்கோயில் நம்மாழ்வாரின் பாடல்களிலிருந்து பத்தாவது நூற்றாண்டிலேயே இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.  பின்னர் சேரமான் பெருமான் இக்கோயிலை முதன் முதலில் எழுப்பி பூஜை முறைகளுக்கும் திருவிழாக்களுக்கும் ஆலய […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by