அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… புன்னைநல்லூர்

புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில் வரலாறு   மூலவர்        :     மாரியம்மன் ( முத்துமாரி), துர்க்கை தல விருட்சம்   :     வேம்புமரம் தீர்த்தம்         :     வெல்லகுளம் புராண பெயர்    :     புன்னைவனம் ஊர்             :     புன்னைநல்லூர் மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு : சோழர்கள் தங்களின் படை பலத்தை மட்டுமின்றி அம்பிகையின் பாதுகாவலையும் திடமாக நம்பினார்கள். தங்கள் தலைநகரின் எட்டு திக்கிலும் அம்பிகைக்கு ஆலயம் அமைத்தார்கள். அதன்படி தஞ்சைக்குக் […]

#சித்திரை வருடப்பிறப்பு அன்று என்ன செய்ய வேண்டும்! #DrAndalPChockalingam #SriAandalVastu

#சித்திரை வருடப்பிறப்பு அன்று என்ன செய்ய வேண்டும்! #DrAndalPChockalingam #SriAandalVastu புதுயுகம் டிவி – யில் இன்று (12.04.2021) நேரம் நல்ல நேரம் என்கின்ற நிகழ்ச்சியின் வாயிலாக Dr.ஆண்டாள் பி.சொக்கலிங்கம் அவர்கள் உளவியல் சார்ந்த வாஸ்து தீர்வுகள் கொடுத்த போது…  Source: Thanks to Puthuyugam TV  

கடம்பவனேசுவரர் கோயில்:

கடம்பவனேசுவரர் கோயில்: கரூர் மாவட்டம் குளித்தலை நகரில் அமைந்துள்ள சிவாலயமாகும்.  தேவாரம் பாடல்பெற்ற சிவாலயங்களில் 65வது தேவாரத்தலமாகவும், தென்கரைத் தேவாரத் தலங்களில் இரண்டாவது தலமாகவும் உள்ளது, தேவரா மூவர்களில் அப்பர் இச்சிவாலயத்தைப் பற்றி பாடியுள்ளார். இச்சிவாயலத்தின் மூலவர் கடம்பவனநாதர், அம்பாள் முற்றில்லா முலையம்மை.  சப்த கன்னியர்கள், அகத்தியர், கண்ணுவ முனிவர், முருகன் ஆகியோர் இச்சிவாலயத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர். குளித்தலை நகரானது கடம்பந்துறை, குழித்தண்டலை என்று புராண காலத்தில் அழைக்கப்படுள்ளது. இத்தலத்தில் #கடம்பம் எனும் மரம் அதிகமிருந்தமையால் கடம்பை, […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by