சிறகுகள் 21 குரு

சிறகுகள் 21 குரு இன்று நடந்து வந்து கொண்டிருந்த பொழுது என்னை சுற்றி 15க்கும் மேற்பட்ட நாய்கள் நான் ஒரு வருடத்துக்கு முன் அவற்றில் சிலவற்றிற்கு உணவு கொடுத்ததை ஞாபகம் வைத்துக்கொண்டு என்னை பின் தொடர்ந்து வந்தது. நாளைக்கு வாங்கி தருகிறேன் என்று கூறினாலும் இந்த நாயின் மொழி என்னை பின் தொடர்ந்த எந்த தெரு நாய்களுக்கு புரியவில்லை. நாய்களும் விடுவதாய் இல்லை அதேசமயம் எனக்கும் வேறு வழி தெரியாத சூழ்நிலையில் என்ன செய்வது என்று புரியாமல் […]

திருச்செந்தூர் பௌர்ணமி நிலாச்சோறு!!

திருச்செந்தூர் பௌர்ணமி நிலாச்சோறு!! பங்குனி உத்திரம் மற்றும் பௌர்ணமி ஆன இன்று (28.03.2021) திருச்செந்தூரில் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக அன்னதானம் இனிதே நடைபெற்ற போது எடுத்த புகைப்படங்கள் உங்கள் கனிவான பார்வைக்காக… திருச்செந்தூர் முருகனுக்கு மனமார்ந்த நன்றி……

திருச்செந்தூர் நிலாச்சோறு!!

திருச்செந்தூர் நிலாச்சோறு!! – அன்னம் with ஆண்டாள்! தைப்பூசம் மற்றும் பௌர்ணமி ஆன இன்று (28.01.2021) திருச்செந்தூரில் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக அன்னதானம் இனிதே நடைபெற்ற போது எடுத்த புகைப்படங்கள் உங்கள் கனிவான பார்வைக்காக… திருச்செந்தூர் முருகனுக்கு மனமார்ந்த நன்றி… “நீங்களும் நாங்களும்” ஒன்றாக #நிலாச்சோறு சாப்பிடுவோம்!! இந்த நிலத்துடைய கடவுளின் #பேராற்றலை உணர்ந்து மகிழ்வோம்!! கண்களில் ரசனைக்கு #முழு நிலவும்,இங்கு உண்டு!! காதுகளில் ரசனைக்கு #கடல் அலைகளின் ஓசையும், இங்கு உண்டு!! தேகத்தின் ரசனையை […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by