நாராயணா:

நாராயணா…… ஆண்டாள் கொடுத்த 30 லட்சம் ரூபாய் காரில்  காருக்குள் குளிரூட்டப்பட்டு தனியே போனாலும் சென்னை வெயிலால் வெறுப்படைந்து மதிய தூக்கம் கண் தழுவ போரூர் சிக்னலில் சிக்னலுக்காக நின்றபோது வயதான  உயரமான  அழுக்கு வெள்ளை வேட்டி சட்டையுடன் என்  இடது பக்க ஜன்னலை தட்டிய போது அவர் முகத்தை பார்த்தேன் ஏனோ என்  அப்பா அந்த  நொடியில் நினைவுக்கு வந்துபோனார் என் அப்பாவும் நான் கல்லூரி  படிக்க இப்படித்தானே பணம் கேட்டிருந்திருப்பார் வந்த  நொடி  நினைவை […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by