மறக்க கூடாத மனிதர்கள் – 2

மறக்க கூடாத மனிதர்கள் – 2 பரிசுத்தம் சரணாகதி ஒழுக்கம் நேர்மை இவற்றின் மொத்த  உருவம்  சந்தைபேட்டையின் சங்கீதம் என் பெரம்பலூர் சண்முகம் நான் நாலு பேருக்கிட்ட கற்ற வித்தையை என்னிடம் மிக சிறப்பாக கற்று என்னை  விட மிக பெரிய அளவில் தன்னை நகர்த்தி கொள்ளும், கொண்டிருக்கும் வல்லமை கொண்டவர் பெரம்பலூரே இவர் பெயரை உரக்க சொல்லும் காலம் வரும் இவருக்கும் எனக்கும் நடுவில் ஒரு  சிறு  கசப்பு சேலம் அன்பினால் மீண்டும் இணைப்பு காரணம் […]

கிரிக்கெட்

  எனக்கு  இப்போதும் எப்போதும் மிகவும்  பிடித்த விளையாட்டு கிரிக்கெட்  ஏனோ அரசியல் புரிந்த  பிறகு பணம் புரிந்த பிறகு அதனுள்ளே ஒளிந்துள்ள இன்னொரு விளையாட்டு தெரிந்த பிறகு சின்ன  சின்ன பிள்ளைகள் மட்டுமே விளையாடும் கிரிக்கெட் மட்டுமே பிடித்திருக்கின்றது எனக்கு ஏனோ நான்  சிறந்த  கிரிக்கெட் வீரனாக  வராததில் எந்த வருத்தமும் இல்லை விளையாட்டை கூட விளையாட்டாக விளையாடக்கூடாது என்பதில் தெளிவு  உள்ளதால் எனக்கு……. 1995 ல் ஆந்திராவில் இருந்தபோது   விளையாட்டில் விஷம் கலக்காத […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by