பெரமையா கோவில்

பெரமையா கோவில் எப்போது பட்டுக்கோட்டை பக்கம் வந்தாலும் நின்று மனம் உருக விரும்பி வணங்கும் தெய்வங்கள் உள்ள இடம் பெரமையா கோவில்…. பெரமையா கோவில் மிக சக்தி வாய்ந்த கோவிலாக இந்த வட்டாரத்து மக்களால் வணங்கப்படுகின்றது அதி துடிப்பான காவல் தெய்வமான பெரமையா கோவில் இருக்கும் இடம் தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் இன்று (23/05/23) பெரமையா கோவில் மண்ணை மிதிக்க வாய்ப்பு கொடுத்த ஆண்டாளுக்கு நன்றி.. முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

நாடியம்மன் கோவில்:

நாடியம்மன் கோவில்: பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள #அம்மன் கோயிலாகும். மூலவர்: இக்கோயிலில் மூலவராக நாடியம்மன் உள்ளார். மூன்று குதிரைகள் காவலுக்கு நிற்கின்றன. அம்மன் சன்னதியின் முன்பாக சிம்மன் உள்ளது. ராஜகோபுரத்துடன் இக்கோயில் அமைந்துள்ளது. திருவிழாக் காலத்தில் பதுமைகள் பூச்சொரியும் நிகழ்ச்சி இங்கு சிறப்பாக நடைபெறும். வரலாறு : மன்னர் சரபோசி வேட்டையாட வந்தபோது ஒரு பெண்ணைக் கண்டதாகவும், அவரைத் தொடர்ந்து சென்றபோது அப்பெண் ஒரு புதரில் மாயமாக மறைய அங்கு இரண்டரையடி உயரத்தில் கற்சிலையைக் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by