அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… ஓதிமலை

அருள்மிகு ஓதிமலையாண்டவர் திருக்கோயில் வரலாறு   மூலவர்         :     ஓதிமலையாண்டவர் உற்சவர்         :     கல்யாண சுப்பிரமணியர் தல விருட்சம்   :     ஒதிமரம் தீர்த்தம்         :     சுனை தீர்த்தம் புராண பெயர்    :     ஞானமலை ஊர்             :     இரும்பறை மாவட்டம்       :     கோயம்புத்தூர்   படைக்கும் தொழிலை செய்து வந்த பிரம்மதேவனுக்கு, உயிர்களின் உருவாக்கத்திற்கு மூலமாக இருக்கும் பிரணவத்திற்கு பொருள் தெரியவில்லை. இதனால் அவரை, முருகப்பெருமான் சிறையில் அடைத்தார். அதோடு பிரம்மன் செய்து வந்த படைப்புத் தொழிலை தானே […]

பழநி யில் திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்கும் விழா

பழநி யில் திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்கும் விழா 28.12.21 அன்று பழனியில் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை & ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து சார்பில் திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்கப்பட்டது. உடன் ஆண்டாள் வாஸ்து நிபுணர்கள் திருமதி.அழகர் ஶ்ரீ வித்யா, திரு. செந்தில்குமார், திரு. சுரேஷ்குமார், திரு. சரவணசாமி, திரு. தங்கதுரை ஆகியோருடன் எடுத்த புகைப்படங்கள் உங்கள் கனிவான பார்வைக்காக….

Open chat
1
Hello,
Can I help You?
Powered by