மலைபார்வதி அம்மன் திருக்கோவில்

மணக்கரை,திருநெல்வேலி. அருள்மிகு ஸ்ரீ மீனாக்ஷி ஸமேத ஸ்ரீ சொக்கலிங்கம் சுவாமி மற்றும் மலைபார்வதி அம்மன் திருக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களை வருக! வருக! என வரவேற்று மகிழும் ஊர் மக்கள், மணக்கரை & ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை 30-07-2023, மாலை 4:30 மணி இரவு அன்னப்பிரசாதம் உண்டு திரு. சாய் சிவா ஸ்ரீஆண்டாள்பக்தர்கள்பேரவை 9442 636363

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் ஒத்தக்கடை நரசிம்மர்

யானைமலை ஒத்தக்கடை நரசிம்மர் கோயில் வரலாறு   மூலவர்   :     யோக நரசிம்மர் தாயார்     :     நரசிங்கவல்லி தாயார் தீர்த்தம்    :     சக்கர தீர்த்தம் ஊர்       :     யானைமலை ஒத்தக்கடை மாவட்டம்  :     மதுரை   நன்மை, தீமை என இரண்டும் கலந்தவாறு தான் உலகம் இருக்கிறது. எப்போதெல்லாம் தீமைகளின் பலம் கூடுகிறதோ அப்போதெல்லாம் அவற்றை அழிப்பதற்கு இறைவன் பல்வேறு வடிவங்களில் வருகிறார். அப்படி தீமையின் மொத்த உருவமாக இருந்த ஹிரண்யகசிபுவை வதம் செய்வதற்காக மகாவிஷ்ணு எடுத்த […]

இன்று கொரோனாவை வெல்ல ….

இன்று கொரோனாவை வெல்ல தங்கள் செல்ல #கோமாதா முன் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்ட #கோயம்புத்தூர் சோமனூர் Auditor முருகசாமி மற்றும் சரோஜினி அம்மாவிற்கு நன்றி…..

#ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக கூட்டு பிராத்தனை…

#ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக கூட்டு பிராத்தனை. அனைவரும் அவர் அவர் இல்லங்களில் இருந்து நம் உள்ளங்களில் முருகப்பெருமானையும், நரசிம்ம பெருமாளையும் வேண்டுவோம். வைகாசி விசாகமும் நரசிம்மர் ஜெயந்தியும் சேர்ந்து ஒரே நாளில் வருகிறது மிகவும் விசேஷமாக. 24.05.2021 ம் தேதி பிரதோஷம் உலகை காக்க ஆலகால விஷம் உண்ட ஈசனை வேண்டுவோம் தீவினை வந்து மக்களை தீண்டாமல் இருக்க. 25.05.2021 ம் தேதி வைத்தியனுக்கு எல்லாம் வைத்தியன் முத்து குமரனை சரணடைந்து வேண்டுவோம் வைகாசி விசாகத்தில். […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by