கடந்த காலம் – 2

  நடுகடலில் தனியாக  பயமே இல்லாமல்   நின்றதும் உண்டு முன்னொரு காலத்தில்     நாற்பது பேருக்கு நடுவில் நின்றாலும்    இன்று ஏனோ பயம் இல்லாமல் நிற்க முடியவில்லை     கடல் கொடுக்காத பயத்தை கடல் ஏற்படுத்தாத சினத்தை   ஜாதியில் ஏற்றம் கொண்டோர் என்று  தங்களை தாங்களே தூக்கி பேசுவோர்   கொடுத்திட முடிகின்றதே என்பதே ஒரு வித பயத்தை  கொடுக்கின்றது இன்றைய வாழ்க்கையில்     ஆண்டாள் உண்மை என்றால் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by