கிறுக்கல் – 17- இரும்பு காந்தமான கதை

சொக்கன் பக்கம் கிறுக்கல் – 17 இரும்பு காந்தமான கதை பிறந்து ஒரு நிமிடமே ஆன குழந்தை கூட அது பிறந்த உடன் அழுகை என்னும் புரட்சி செய்து தான் தன் தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றது என்று நேதாஜி சொன்னதாக நான் மார்க்ஸிய கொள்கைகள் சம்பந்தமான புத்தகங்கள் படித்த போது படித்ததுண்டு. அதை வேடிக்கையான வாசகமாக நான் எடுத்துக் கொண்டேன் முதலில் படித்த போது. அழுகையின் வலிமையை நான் என் சொந்த வாழ்வில் எனக்கு நினைவு […]

பிச்சைக்காரன்

ஒரு காலத்தில் எங்களுக்கு உண்மையாக உழைத்த தேவேந்திரகுல வெள்ளாள குடும்பத்தின் மிச்சம் தாய் ஆண்டாள் ஆணை மீற முடியுமா மீறி மீளத்தான் முடியுமா மகிழ்ச்சி சோறு போட்டவனுக்கு சோறு வாங்க வசதி பண்ணி கொடுத்ததில்…….. எவனோ சாப்பிட எவனோ வேலை பார்கின்றான் ஆகவே நாமும் வேலை பார்ப்போம் சரியாக…….. எவனோ சரியாக சாப்பிட…. எல்லாம் ஒன்றே…………… சர்வம் கிருஷ்ணார்ப்பணம்  

கடிதம் – 36 – தள்ளுதலும், கொள்ளுதலும்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… வாழ்க்கையை இரண்டு வார்த்தைகளில் நல்ல காதலர்களிடம் சொல்ல சொன்னால் நான், நீ என்று சொல்லி முடித்துவிடுவர்…… வாழ்க்கையை இரண்டு வார்த்தைகளில் நல்ல கவிஞரிடம் சொல்ல சொன்னால் இரவு, பகல் என்று சொல்லி முடித்துவிடுவார்…… என்னிடம் வாழ்க்கையை இரண்டு வார்த்தைகளில் சொல்ல சொன்னால் தள்ளுதலும், கொள்ளுதலும் தான் வாழ்க்கை என்று சொல்லி முடித்துவிடுவேன்……. இந்த இரண்டு […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by