பொன்மணி வைரமுத்து கவிதை

கவிஞர் வைரமுத்து காதல் திருமணம் செய்து கொண்டவர்.  . இப்போது இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள்.  வைரமுத்து நாத்திகவாதி, பொன்மணி ஆத்திகவாதி.  அண்மையில் ஆண்டாள் பற்றி பேசியது தவறு என்று பலர் கூறியபோது, பெண்மணியும் அவ்வாறே அதை கவிதை மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.   அந்த கவிதை இதோ: மாண்டாரைத் தொட்டெழுப்பும் மாண்பான பாட்டுரைத்த ஆண்டாளின் மீதா அவதூறு?! வேண்டாமே! நேராகத் தப்புணர்ந்து நேர்மையுடன் மன்னிப்பு கோரும்வரை நீளும் வழக்கு. இந்தநாட்டின் அடிநாதம் ஆன்மீகம்தான் இதைமறைத்தல் இதைமறுத்தல் அறிவீனம்தான் சொந்தமண்ணின் மேன்மையினை உணர்ந்திடாமல் சொந்தமாகக் […]

மார்கழி புரட்சி

  கபிஸ்தலம் ஜி.கே.வாசன் மூப்பனார் குன்னியூர் சாம்பசிவ ஐயர், பூண்டி வாண்டையார், கபிஸ்தலம் மூப்பனார் எங்களிடம் இல்லாமல் போனாலும் நான் உங்களை நம்பி வந்திருக்கின்றேன் என்று பேரறிஞர் அண்ணாதுரை பலமுறை மக்களை பார்த்து சொல்லியது உண்டு – அவருடைய கூட்டங்களிலே,   பேரறிஞர் அண்ணாவே ஆச்சரியமாக பார்த்து மேற்கோள் காட்டி சொன்ன ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் இன்றைய, நிகழ்கால தலைமுறை தலைவரான திரு.ஜி.கே.வாசன் அவர்களை பார்த்து பேசிய போது எனக்கு ஏற்பட்ட அனுபவம் பலாவில் மலைத்தேன் ஊற்றி […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by