திருக்கோஷ்டியூர் தங்கவிமான திருப்பணி

திருக்கோஷ்டியூர் தங்கவிமான திருப்பணி ஸ்ரீ சௌமியா நாராயணப்பெருமாள் திருக்கோயில் அஷ்டாங்க விமானத்திற்காக இரண்டாம் கட்டமாக 1.500 கிலோ தங்கம் வழங்கிய ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ செளமிய நாராயணப்பெருமாள் திருக்கோயில் அஷ்டாங்க விமானத்திற்கு அறநிலையத்துறை சார்பில் வழங்கப்பட்ட மதிப்பீட்டின்படி 77 கிலோ தங்கத்தில் பிளேட் அடித்து தங்கம் ஒட்டும் பணி நடைபெற இருக்கின்றது. அதற்காக தமிழ்நாடு ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக தலைவர் ஆண்டாள் […]

திருக்கோஷ்டியூர் தங்கவிமான திருப்பணி

திருக்கோஷ்டியூர் தங்கவிமான திருப்பணி ஸ்ரீ சௌமியா நாராயணப்பெருமாள் திருக்கோயில் அஷ்டாங்க விமானத்திற்காக இரண்டாம் கட்டமாக 1.500 கிலோ தங்கம் வழங்கிய ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை

திருக்கோஷ்டியூர் தங்க விமான திருப்பணி

திருக்கோஷ்டியூர் தங்க விமான திருப்பணி திருக்கோஷ்டியூர் தங்க விமான திருப்பணி; ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை 1.28 கிலோ தங்கம் உபயம் http://dhunt.in/rCSfk?s=a&uu=0x18d09a03da6785a6&ss=pd Source : “தினமலர்” via Dailyhunt

சென்னையில் திருச்செந்தூர் முருகர் காலண்டர் வழங்கும் விழா…

சென்னையில் திருச்செந்தூர் முருகர் காலண்டர் வழங்கும் விழா 10.01.2022 ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து & ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கே, கே. நகரில் ,சென்னை பகுதியில் திருச்செந்தூர் முருகன் காலண்டருக்காக பதிவு செய்த அன்பர்களுக்கு திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்கப்பட்டது. சென்னை மாவட்ட ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிர்வாகி சிவம் S. சுஜேந்தர் கொடுத்தபோது பதிவு செய்யப்பட்டவை..  

திருகோஷ்டியூரில் திருச்செந்தூர் முருகர் காலண்டர் வழங்கும் விழா…

திருகோஷ்டியூரில் திருச்செந்தூர் முருகர் காலண்டர் வழங்கும் விழா ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து & ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் திருகோஷ்டியூர் பகுதியில் திருச்செந்தூர் முருகன் காலண்டருக்காக பதிவு செய்த அன்பர்களுக்கு திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்கப்பட்டது. ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிர்வாகிகளான பாலன் மற்றும் முரளிதரன் இணைந்து கொடுத்தபோது பதிவு செய்யப்பட்டவை..  

பெங்களூருவில் திருச்செந்தூர் முருகர் காலண்டர் வழங்கும் விழா…

பெங்களூருவில் திருச்செந்தூர் முருகர் காலண்டர் வழங்கும் விழா 10.01.22 அன்று,பெங்களூர் மாவட்டம்,ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து& ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் பெங்களூர் ராஜாஜி நகர் ஸ்ரீ கவிமாதா மல்லிகார்ஜுன சுவாமி கோவிலில் திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது உடன் ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிர்வாகிகள் : திரு.நைனியப்பன் திரு.ருக்மானந்தன் திரு.முத்தண்ணா திருமதி. சசிரேகா திருமதி.தங்கம்

இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்த்தில் திருச்செந்தூர் முருகர் காலண்டர் வழங்கும் விழா

இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்த்தில் திருச்செந்தூர் முருகர் காலண்டர் வழங்கும் விழா ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து & ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் சிவகங்கை பகுதியில் திருச்செந்தூர் முருகன் காலண்டருக்காக பதிவு செய்த அன்பர்களுக்கு திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்கப்பட்டது. ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிர்வாகிகளான பாலன் மற்றும் முரளிதரன் இணைந்து கொடுத்தபோது பதிவு செய்யப்பட்டவை..  

ஆக்சிஜன் செறிவூட்டி வழங்கும் விழா…

08-01-2022 திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தேசூர் ஆரம்ப நிகழ்வின் போது ஸ்ரீ ஆண்டாள் பேரவை சார்பாக ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆக்சிஜன் செறிவூட்டி இலவசமாக வழங்கப்பட்டது இதில் சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்கர் எம்எல்ஏ உடன் இருந்தார் மருத்துவர் ரம்யா, திமுக மா. வ.செ. தரணி வேந்தன், முனைவர் கே.ஆர்.சீதாபதி, டி டி ராதா மற்றும் ஓ. செ. வெண்காடு பாஸ்கரன், தன்னார்வலர் சேதுராமன், நகர. செ. ஜெகன், திமுக முன்னோடிகள் மனோகரன், செல்வம், மோகன், […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by