எட்டாயிரத்தில் ஒருவன்:

எட்டாயிரத்தில் ஒருவன்: கடவுள் நம்பிக்கை இல்லாமல் வாழ்ந்து வாழ்க்கையின் முற்பகுதி சேதாரங்களுடன் சென்ற பின் இரண்டாம் பகுதியில் ஆண்டாள் போட்ட பிச்சையால் செய்கூலி இல்லாமல் இந்த அளவுக்கு உச்சத்தை தொடுவேன் என்று கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை. சென்னை பட்ரோடு ஏழு கிணறு தெருவை சேர்ந்த ஸ்ரீராமுலு தாத்தா ஜானகி ஆயா ஆகியோரால் வளர்க்கப்பட்டதால் தான் என்னவோ கடவுள் நம்பிக்கை ஏற்பட்ட பிறகு ( 1996 க்கு பிறகு) ஸ்ரீராமனை நோக்கி கால்கள் நகர்ந்தது என நம்புகின்றேன். […]

#புறா- உளவியல் ரகசியம்!!!#DrAndalPChockalingam #SriAandalVastu

#புறா– உளவியல் ரகசியம்!!!#DrAndalPChockalingam #SriAandalVastu புதுயுகம் டிவி – யில் இன்று (05.04.2021) நேரம் நல்ல நேரம் என்கின்ற நிகழ்ச்சியின் வாயிலாக Dr.ஆண்டாள் பி.சொக்கலிங்கம் அவர்கள் உளவியல் சார்ந்த வாஸ்து தீர்வுகள் கொடுத்த போது… Thanks to Puthuyugam TV

ஏற்றம் தரும் வள்ளலார் மற்றும் கணக்கன்பட்டி வழிபாடு!

ஏற்றம் தரும் வள்ளலார் மற்றும் கணக்கன்பட்டி வழிபாடு!!! புதுயுகம் டிவி – யில் இன்று (02.11.2020) நேரம் நல்ல நேரம் என்கின்ற நிகழ்ச்சியின் வாயிலாக Dr.ஆண்டாள் பி.சொக்கலிங்கம் அவர்கள் உளவியல் சார்ந்த வாஸ்து தீர்வுகள் கொடுத்த போது… https://youtu.be/D1QeDlhzxlI Thanks to Puthuyugam TV 

Open chat
1
Hello,
Can I help You?
Powered by