திருப்பாவை பாடல் 25: (பறை தருக எனல்) ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய். விளக்கம் : தேவகி மகனாக பிறந்தாய்… அதே இரவில் யசோதை மகனாக ஒளித்து வளர்ந்தாய். கண்ணன் மறைந்து வளர்வதைப் பொறுக்க முடியாத கம்சன் […]
