என் அன்பிற்குரிய நெஞ்சங்களே !

என் அன்பிற்குரிய நெஞ்சங்களே ! எனது நட்பு வட்டம் 5000 – த்தை தொட்டு பல மாதங்களாகி விட்டது… கிட்டதட்ட 1000 நட்பு அழைப்புகள் (Friend’s Requests) பல மாதங்களாக காத்திருப்பு வரிசையில் (Pending list) தயவுசெய்து காத்திருப்பவர்கள் என்னை மன்னிக்க வேண்டும். அனைவரும் என்னை பின்தொடர்ந்து (பாலோ) (Pl click Follow) பதிவுகளை காணலாம் … அதன் ஐடியை கீழே தந்துள்ளேன் … https://www.facebook.com/pchockalingam சிரம் தாழ்ந்து வணங்குகிறேன் உங்கள் நண்பனாக Dr.ஆண்டாள் பி. சொக்கலிங்கம்.

நம் சமயபுர நிகழ்ச்சியால் மக்களுக்கு நடந்த மிகப் பெரிய நன்மையாக பத்திரிக்கையில் வந்த இந்த செய்தியை கருதுகிறோம்.

நம் சமயபுர நிகழ்ச்சியால் மக்களுக்கு நடந்த மிகப் பெரிய நன்மையாக #பத்திரிக்கையில் வந்த இந்த செய்தியை கருதுகிறோம். ஒன்று படுவோம் …. லஞ்சம் ஒழிக்க… லஞ்சம் தவிர்ப்போம்!!!

ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவையின் முதல் முயற்சியாக வேலூர் பூட்டுத்தாக்கு என்கின்ற இடத்தில் “தி சரவணாஸ் கபே” துவங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவையின் முதல் முயற்சியாக வேலூர் பூட்டுத்தாக்கு என்கின்ற இடத்தில் “தி சரவணாஸ் கபே” துவங்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் மடிப்பிச்சை அவசியமும் மகத்துவமும்!!

திருச்செந்தூர் மடிப்பிச்சை அவசியமும் மகத்துவமும்!! Dr.ஆண்டாள் பி.சொக்கலிங்கம் அவர்கள் உளவியல் சார்ந்த வாஸ்து தீர்வுகள் கொடுத்த போது.

Open chat
1
Hello,
Can I help You?
Powered by