அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருவைகாவூர்

அருள்மிகு வில்வவனேசுவரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     வில்வவனேசுவரர் அம்மன்         :     வளைக்கைநாயகி, சர்வஜனரக்ஷகி தல விருட்சம்   :     வில்வமரம் தீர்த்தம்         :     எமதீர்த்தம் புராண பெயர்    :     திருவைகாவூர், வில்வவனம் ஊர்             :     திருவைகாவூர் மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: தவநிதி என்ற முனிவர் தவம் செய்து கொண்டிருக்கையில் மான் ஒன்றை துரத்திக் கொண்டு வேடன் வந்தான். மானுக்கு முனிவர் அபயமளித்ததால் கோபம் கொண்ட […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருக்கண்ணங்குடி

அருள்மிகு லோகநாதப்பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     லோகநாதப்பெருமாள், சியாமளமேனி பெருமாள் உற்சவர்        :     தாமோதர நாராயணன், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்          :     லோக நாயகி (உற்சவர்: அரவிந்த நாயகி) தல விருட்சம்   :     மகிழ மரம் தீர்த்தம்         :     சிரவண புஷ்கரிணி ஊர்             :     திருக்கண்ணங்குடி மாவட்டம்       :     நாகப்பட்டினம்   ஸ்தல வரலாறு: வசிஷ்ட மகரிஷி எந்நேரமும் கிருஷ்ண பக்தியில் திளைத்திருந்தார், வெண்ணெயில் கிருஷ்ணர் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருந்துதேவன்குடி

அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     கற்கடேஸ்வரர் உற்சவர்        :     சோமாஸ்கந்தர் அம்மன்         :     அபூர்வநாயகி, அருமருந்துநாயகி, அருமருந்தம்மை தல விருட்சம்   :     நங்கை மரம், தீர்த்தம்         :     நவபாஷாண தீர்த்தம் புராண பெயர்    :     கற்கடேஸ்வரம், நண்டாங்கோயில் ஊர்            :     திருந்துதேவன்குடி மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: ஒரு சமயம் துர்வாச மகரிஷி சிவபூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் வாழைப்பந்தல்

அருள்மிகு பச்சையம்மன் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     பச்சையம்மன் உற்சவர்   :     பச்சையம்மன் அம்மன்    :     பச்சையம்மன் ஊர்       :     வாழைப்பந்தல் மாவட்டம்  :     திருவண்ணாமலை   ஸ்தல வரலாறு: காஞ்சிபுரத்தில் ஒரு ஊசியின் மேல் நின்று நெடுந்தவம் புரிந்து காமாட்சியாக காட்சி தந்த பார்வதி தேவி காஞ்சியில் தவத்தை முடித்த பிறகு அம்பிகை சப்தரிஷிகள் மற்றும் சப்த கன்னிகைகள் உடன் சேர்ந்த பரிவாரங்களுடன் திருவண்ணாமலை நோக்கி புறப்பட்டாள். பாதி வழியில் வாழைப்பந்தல் என்ற […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் இராமநாதபுரம்

அருள்மிகு வழிவிடும் முருகன் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     முருகன் ஊர்       :     இராமநாதபுரம் மாவட்டம்  :     இராமநாதபுரம்   ஸ்தல வரலாறு: பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோயில் இருக்கும் இடத்தில் ஒரு அரசமரம் இருந்தது. அந்த மரத்திற்கு கீழாக ஒரு வேல் நடப்பட்டு அதற்கு பூஜையும் செய்யப்பட்ட வந்தது. இதற்கு அருகாமையிலேயே நீதிமன்றமும் இருந்துள்ளது. நீதிமன்ற விசாரணைக்கு வருபவர்கள் தங்களது வழக்கு வெற்றி பெற வேண்டும் என்று வேண்டிச் செல்வார்கள். சொத்து […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்  திருக்கார்வானம்

அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     கார்வானப்பெருமாள், கள்வர் பெருமாள் தாயார்          :     கமலவல்லி நாச்சியார் தீர்த்தம்         :     கவுரி தீர்த்தம் புராண பெயர்    :     திருக்கார்வானம் ஊர்             :     திருக்கார்வானம் மாவட்டம்       :     காஞ்சிபுரம்   ஸ்தல வரலாறு: மலைநாட்டு மன்னன் மகாபலியின் ஆணவத்தை அடக்கி அவனை ஆட்கொள்ள எண்ணம் கொண்டார் விஷ்ணு. அவன் நடத்திய யாகத்தில் கலந்து கொள்ள வந்தார். மூன்றடி நிலம் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்   சேங்கனூர்

அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சத்தியகிரீஸ்வரர் அம்மன்         :     சகிதேவியம்மை தல விருட்சம்   :     ஆத்தி தீர்த்தம்         :     மண்ணியாறு, சத்திய புஷ்கரிணி புராண பெயர்    :     சேய்ஞலூர், திருச்சேய்ஞலூர் ஊர்             :     சேங்கனூர் மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: ஒரு காலத்தில் வாயு பகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் யார் பலம் வாய்ந்தவர் என்கிற போட்டியில் ஆதிசேஷன் பிடியில் இருந்த மேரு மலையை வாயு […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் நங்கவள்ளி

அருள்மிகு சோமேஸ்வரர் (லட்சுமி நரசிம்மர்) திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     சோமேஸ்வரர் அம்மன்    :     சவுந்தரவல்லி ஊர்       :     நங்கவள்ளி மாவட்டம்  :     சேலம்   ஸ்தல வரலாறு: ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நங்கவள்ளி பகுதி பெரும் காடாக இருந்தது. அப்போது ஆந்திர மாநிலத்திலுள்ள மக்கள் தங்கள் பசுக்களுடன் இப்பகுதிக்கு பிழைக்க வந்தனர். அவர்களில் “தொட்டிநங்கை’ என்ற பெண்மணி ஒரு கூடையுடன் வந்து கொண்டிருந்தாள். கூடை கனத்தது. இறக்கி பார்த்தபோது, உள்ளே ஒரு சாளக்கிரம […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருமங்கலக்குடி

அருள்மிகு பிராணநாதேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பிராணநாதேசுவரர், பிராணவரதேஸ்வரர் அம்மன்         :     மங்களாம்பிகை தல விருட்சம்   :     கோங்கு, இலவு(வெள்ளெருக்கு) தீர்த்தம்         :     மங்களதீர்த்தம் (காவிரி) புராண பெயர்    :     திருமங்கலக்குடி ஊர்             :     திருமங்கலக்குடி மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: பதினோறாம் நூற்றாண்டில் முதலாம் குலோத்துங்க சோழனின் மந்திரியாக இருந்த அலைவாணர் என்ற மந்திரி மன்னனிடம் அனுமதி பெறாமல் வரிப்பணத்தில் இக்கோயிலை கட்டினார். […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் ரத்தினகிரி

அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     பாலமுருகன் உற்சவர்   :     சண்முகர் தீர்த்தம்    :     ஆறுமுக தெப்பம் ஊர்       :     ரத்தினகிரி மாவட்டம்  :     வேலூர்   ஸ்தல வரலாறு: குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பது முதுமொழி. இவ்வாறு முற்காலத்தில் இங்குள்ள குன்றில் முருகன் கோயில் இருந்தது. சரியான வசதி இல்லாததால், சுவாமிக்கு முறையான பூஜை எதுவும் நடக்கவில்லை. ஒருசமயம் இக்கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவர், அர்ச்சகரிடம் சுவாமிக்கு தீபாராதனை காட்டும்படி […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by