வாழ்த்துக்கள்…

 கோவை மாசாணியம்மன் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினராகும் எங்கள் அன்பு சகோதரி பொள்ளாச்சி S.மஞ்சுளா அவர்களுக்கு வாழ்த்துக்கள்….  

தங்கம் வழங்கும் விழா…

தங்கம் வழங்கும் விழா… அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம் பேரளி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் நடைபெற்ற பள்ளி மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சியில் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு 1 கிராம் தங்க நாணயத்தை பெரம்பலூர் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்..

முன்னாள் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் திரு.வேங்கடபதி அவர்களின் உரை – 1

முன்னாள் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் திரு.வேங்கடபதி அவர்களின் உரை – 1

Open chat
1
Hello,
Can I help You?
Powered by