காவல்துறைக்கு மனமார்ந்த நன்றி:

காவல்துறைக்கு மனமார்ந்த நன்றி:   தமிழக காவல்துறையில் காவலர்கள்,பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வண்ணம் Community Policy @ சமுதாய பணி செயல் முறையில் இருந்து வருகிறது.   இதன்படி எனது சொந்த கிராமமான கோவில்குளம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் நகராட்சியின் கீழ் வருகின்றது. அந்த வகையில் என் கோவில்குளம் ஊர் பொதுமக்கள், ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை மற்றும் நம் நாடு நமது இல்லம் சமூக அமைப்புகளின் வேண்டுகோளுக்கு இணங்க எங்கள் ஊரில் 06/02/2021 த.சி. […]

தமிழ்நாட்டில் அனைத்து வகை பள்ளி படிப்புகளிலும் தமிழ் கட்டாய படிப்பாக இருந்தே ஆகவேண்டும் என ஆவன செய்க…

தமிழ்நாட்டில் அனைத்து வகை பள்ளி படிப்புகளிலும் தமிழ் கட்டாய படிப்பாக இருந்தே ஆகவேண்டும் என ஆவன செய்க…    

அரசியல்வாதிகள் எந்த அரசு சம்பந்தமான பதவிக்கு வரவேண்டும் ஆனாலும் அவர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில் மட்டுமே படித்திருக்க வேண்டும் என்ற சட்டம் இயற்ற ஆவன செய்க…

அரசியல்வாதிகள் எந்த அரசு சம்பந்தமான பதவிக்கு வரவேண்டும் ஆனாலும் அவர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில் மட்டுமே படித்திருக்க வேண்டும் என்ற சட்டம் இயற்ற ஆவன செய்க…

Open chat
1
Hello,
Can I help You?
Powered by