பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் எங்கள் மதுரை நீதிமன்றத்திற்கு பிறந்த நாள் கள்ளம் கபடம் இல்லாத எங்கள் அன்பிற்கு பிறந்த நாள் வைகை நதியின் நாயகன் எங்கள் நீதிக்கு பிறந்த நாள் எங்கள் அண்ணனின் தம்பிக்கு பிறந்த நாள் நீ பிறந்ததனால் நீ பிறந்த நவம்பர் மாதத்திற்கே பெருமை மழை கூட தேனாகலாம் மணல் கூட பொன்னாகலாம் ஆனால் அவையாவும் நீ ஆகுமா ஈடில்லா அன்பை எப்போதும் கொடுக்கும் எங்கள் அன்பு நிதிக்கு அரங்கனின் ஆண்டாளும் அன்னை மீனாட்சியும் எப்பொழுதும் […]

மதுரை உயர்நீதிமன்ற குற்றவியல் அரசு வழக்கறிஞராக அன்பு சகோதரர் RM.அன்புநிதி

அன்பு மதுரை யோக நரசிம்மரை எனக்கு அறிமுகம் செய்தவர் என் அன்பு சகோதரர் அன்பு வாய் நிறைய மகிழ்ச்சியுடன் மதுரையில் ஒருவர் என்றால் அது தான் அன்பு மனம் முழுவதும் மலர்ச்சியுடன் மதுரையில் ஒருவர் என்றால் அது தான் அன்பு எல்லோருக்கும் அன்னதான பிரபு ஐயப்பன் என்றால் மதுரையில் எங்களுக்கு அது அன்பு தில் வீரம் புத்தி சாதுரியம் ஒருங்கே பெற்றவர் ஒருவர் மதுரையில் என்றால் அதுதான் எங்கள் அன்பு அன்பு இன்று முதல் மதுரை உயர்நீதிமன்ற […]

பதினெட்டாம்படி கருப்பசாமி விருது

வழக்கறிஞர் திரு R.M. அன்புநிதி அவர்களுக்கு பதினெட்டாம்படி கருப்பசாமி விருதை கொடுப்பதில் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை பெருமை கொள்கின்றது…   விருதுடன் சேர்த்து இவர் செய்த சேவைக்கான பரிசுத் தொகையான Rs.50,000/- த்தையும் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவையின் மதுரை மாவட்ட தலைவர் திரு நாகராஜன் அவர்கள் திங்கள் கிழமை இரவு 7 மணி அளவில் வழக்கறிஞர் திரு R.M. அன்புநிதி அவர்களிடம் நேரில் வழங்குவார்.   ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சென்னை

Open chat
1
Hello,
Can I help You?
Powered by