கோதானம்

கோதானம் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை மூலமாக பரமத்திவேலூர் தொட்டியம் தோட்டத்தை சேர்ந்த திருமதி. பொன்மலர் ரங்கசாமி அவர்கள் கணவனை இழந்து ஆதரவற்று இருக்கும் பெரியமணலியை சேர்ந்த திருமதி.மாது அவர்களுக்கு கோ தானம் வழங்கியபோது…  

Open chat
1
Hello,
Can I help You?
Powered by