திருப்பாவை பாடல் 04:

திருப்பாவை பாடல் 04: ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல் ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில் ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல் வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய். பொருள் : மேகத்திற்கு அதிபதியாக இருக்கின்ற பர்ஜன்ய தேவனே, கடலில் இருந்து உற்பத்தியாகும் எங்கள் மழையாகிய தெய்வமே, நீ சிறிதும் எங்கள் விருப்பங்களை மறுக்காது நிறைவேற்றுவாயாக… […]

திருப்பாவை பாடல் 03:

திருப்பாவை பாடல் 03: ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி நாங்கள் நம் பாவைக்கு சாற்றி நீராடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய். பொருள் : சிறுவனாக சென்று மகாபலி மன்னனிடம் மூன்றடி மண்ணை பெற்று பின்பு விஸ்வரூபமெடுத்து மூன்று உலகங்களையும் தன்னுடைய திருப்பாதங்களால் அளந்த […]

திருப்பாவை பாடல் 02:

திருப்பாவை பாடல் 02: வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் பையத்துயின்ற பரமன் அடிபாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம் செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம் ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய். பொருள் : பாவை நோன்பு மேற்கொள்பவர்களுக்கு ஆண்டாள் இப்பாடலில் சில கோட்பாடுகளை கூறுகின்றாள். நோன்பு மேற்கொள்ளும் பொழுது நாம் தவிர்க்க வேண்டிய உணவு பொருட்கள் பற்றியும், […]

திருப்பாவை பாடல் 01:

#திருப்பாவை பாடல் : மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்! சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள் கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் நாராயணனே நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய் #பொருள்: அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் […]

பிச்சைக்காரன்

பிச்சைக்காரன்: முன்னாள் முதல்வர் திரு.கருணாநிதி  அவர்களின் உடல் தகனம் சென்னையில்  நடைபெற்ற அன்று நான் ஸ்ரீவில்லிபுத்தூரில்  நான்காம் நாள் விழாவிற்காக சென்றிருந்தேன். ஆண்டாளை எப்போது பார்த்தாலும்  வெறும் வயிற்றோடு தான்  பார்ப்பது என் பாணி என்பதால்  அன்றைக்கு காலையும் ஆகாரம்  இல்லை; மதியம் கொஞ்சம் புளி சாதம். கொடுக்கப்பட்ட புளி சாதத்தை  ருசிக்க நூறு பேர் இருந்தார்கள் என்பதால்  புளி சாதத்தை மட்டும் கொஞ்சம் எடுத்து கொண்டு,  கையில் பிரசாதமாக கொடுக்கப்பட்ட   பழங்களையும்,  புளி சாதத்தையும் பிறருக்கு […]

பிச்சைக்காரன்:

பிச்சைக்காரன்: முன்னாள் முதல்வர் திரு.கருணாநிதி அவர்களின் உடல் தகனம் சென்னையில் நடைபெற்ற அன்று நான் ஸ்ரீவில்லிபுத்தூரில் நான்காம் நாள் விழாவிற்காக சென்றிருந்தேன். ஆண்டாளை எப்போது பார்த்தாலும் வெறும் வயிற்றோடு தான் பார்ப்பது என் பாணி என்பதால் அன்றைக்கு காலையும் ஆகாரம் இல்லை; மதியம் கொஞ்சம் புளி சாதம். கொடுக்கப்பட்ட புளி சாதத்தை ருசிக்க நூறு பேர் இருந்தார்கள் என்பதால் புளி சாதத்தை மட்டும் கொஞ்சம் எடுத்து கொண்டு, கையில் பிரசாதமாக கொடுக்கப்பட்ட பழங்களையும், புளி சாதத்தையும் பிறருக்கு […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by