அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் தஞ்சாவூர்

அருள்மிகு கோடியம்மன் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     கோடியம்மன் உற்சவர்        :     பச்சைக்காளி, பவளக்காளி புராண பெயர்    :     தஞ்சபுரி, அழகாபுரி ஊர்             :     தஞ்சாவூர் மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: அழகாபுரியில் முனிவர்கள், நாட்டுநலனுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் யாகம் செய்தார்கள். இந்த யாகம் நல்லமுறையில் பூர்த்தி அடைந்தால் நம் கீர்த்தி அழியும், அதன் பிறகு யாரையும் அதிகாரம் செய்ய முடியாது என அஞ்சிய தஞ்சன் என்பவனின் […]

இன்றைய திவ்ய தரிசனம் (29/03/24)

இன்றைய திவ்ய தரிசனம் (29/03/24) அருள்மிகு சுப்பிரமணியசுவாமி, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம், மதுரை மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் மீமிசல்

அருள்மிகு கல்யாணராமர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     கல்யாணராமர் தீர்த்தம்    :     கல்யாண புஷ்கரணி ஊர்       :     மீமிசல் மாவட்டம்  :     புதுக்கோட்டை   ஸ்தல வரலாறு: இலங்கையில் இருந்த சீதையை மீட்க வானரப்படை சகிதமாக ராம, லட்சுமணன் சென்றனர். அவர்கள் மீமிசல் பகுதிக்கு வந்தனர். அப்பகுதி மக்கள் ராமருக்கு உதவி செய்தனர். இதற்கு கைமாறாக சீதையை மீட்டு வரும் போது, மீமிசலில் திருமணக் கோலத்தில் ராமர், சீதை ஆகியோர் லட்சுமணனுடன் இங்கு எழுந்தருளி […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் புதுச்சேரி

அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     திருமேனி அழகர், சுந்தரேஸ்வரர் உற்சவர்        :     வேடமூர்த்தி அம்மன்         :     சௌந்தரநாயகி, சாந்தநாயகி தல விருட்சம்   :     புன்னை தீர்த்தம்         :     தேவதீர்த்தம் புராண பெயர்    :     புன்னகவனம் ஊர்             :     திருவேட்டக்குடி மாவட்டம்       :     புதுச்சேரி மாநிலம்        :     புதுச்சேரி   ஸ்தல வரலாறு: சிவனால் முதலில் படைக்கப்பட்டவர் திருமால். இவர் தன் பங்கிற்கு பிரம்மாவைப் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் பையனூர்

அருள்மிகு எட்டீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     எட்டீஸ்வரர் அம்மன்    :     எழிலார்குழலி தீர்த்தம்    :     பைரவர் குளம் ஊர்       :     பையனூர் மாவட்டம்  :     காஞ்சிபுரம்   ஸ்தல வரலாறு: பல்லவர்கள் காலத்தில் மகாபலிபுரம் வியாபாரத் தலைநகராக இருந்தது. ஆலயம் கட்டப்பட்ட காலத்தில் (கி.பி. 773) மகாபலிபுரத்தில் வசித்து வந்தவன் நாகன் எனும் எட்டீஸ்வரரின் பக்தன். இந்த ஆலயத்துக்குச் சொந்தமான நிலங்களில் விவசாயப் பணி புரிந்து வந்தான். நாகனைப் போல் ஊர்மக்கள் பலரும் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by