சூரசம்ஹாரம் 3.0

சூரசம்ஹாரம் 3.0 கந்தர் கூட்டத்தை வழிநடத்தி சிறப்புரையாற்றுபவர்: ஸ்ரீ.க்ருஷ்ண ஜகந்நாதன் அவர்கள்

சூரசம்ஹாரம் 3.0

எல்லோருக்கும் வணக்கம்   CCGS மற்றும் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை இணைந்து நடத்தும் online மூலமான ஆன்மீகச் சொற்பொழிவு.   தலைப்பு: சூரசம்ஹாரம் 3.0   கந்தர் கூட்டத்தை வழிநடத்தி சிறப்புரையாற்றுபவர்: ஸ்ரீ.க்ருஷ்ண ஜகந்நாதன் அவர்கள்   நாள்: ஆடி மாதம் 18 ம் தேதி (02/08/2020) ஞாயிற்றுகிழமை   நேரம்: காலை 11:30 முதல் மதியம் 12:30 மணி வரை   இந்நிகழ்ச்சியில் பங்கு பெற தங்களை அழைக்கின்றோம்.   Join URL:   […]

இந்தப் புகைப்படம் என் வாழ்க்கை ஓட்டத்தில் எனக்கே எனக்கென்று நான் தேர்ந்தெடுத்த தலைசிறந்த ஐந்து படங்களில் ஒன்று….

அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் இந்தப் புகைப்படம் என் வாழ்க்கை ஓட்டத்தில் எனக்கே எனக்கென்று நான் தேர்ந்தெடுத்த தலைசிறந்த ஐந்து படங்களில் ஒன்று…. மணப்பெண் மோகனூரை சேர்ந்தவர். மணமகன் நாமகிரிப்பேட்டையை சேர்ந்தவர். வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு வருடங்களில் வெவ்வேறு தளங்களில் இவர்களின் பெற்றோர்களை சந்திக்கின்றேன் 12 ஜூலை 2020 இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நல்லபடியாக நடந்தது. ஆச்சரியம் என்னவென்றால் இது எப்படி நடக்கும் என்று நினைத்த பெற்றோர்களின் எண்ணங்களுக்கு நடுவே திருச்செந்தூர் முருகனின் திருவிளையாடலே இந்த நல்ல நிகழ்வுக்கு […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by