SABP
SABP
ஈச்சங்குடி – மகாபெரியவா பிறந்த வீடு
ஈச்சங்குடி – மகாபெரியவா பிறந்த வீடு தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் இருந்து கும்ப கோணம் செல்லும் வழியில், சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது ஈச்சங்குடி கிராமம் காவிரியின் வடகரையில் அமைந்துள்ள இந்த ஊருக்கு மிகப் பெரிய பெருமை ஒன்று உண்டு நடமாடும் தெய்வமாய் திகழ்ந்த காஞ்சி மகானை ஈன்றெடுத்த தாயார் பிறந்த புண்ணிய பூமி ஈச்சங்குடி வேதங்கள் அனைத்தையும் கற்றறிந்த 18 வயதான சுப்ரமணியத்துக்கும், நாகேஸ்வர சாஸ்திரியின் மகள் 7 வயது மகாலக்ஷ்மிக்கும் திருமணம் இனிதே […]
எனக்கு தெரிந்த விஷயங்கள் கோயில்கள் குறித்து
எனக்கு தெரிந்த விஷயங்கள் கோயில்கள் குறித்து
SABP
SABP
சிறப்பு வாய்ந்த சிவ ஸ்தலம்!
சிறப்பு வாய்ந்த சிவ ஸ்தலம்!
SABP
SABP
சொந்த வீடு கிடைக்க இதை மட்டும் செய்து பாருங்கள்..
சொந்த வீடு கிடைக்க இதை மட்டும் செய்து பாருங்கள்..
SABP
SABP
சந்திப்பு
சந்திப்பு தமிழக அரசின் முன்னாள் வேளாண் துறை அமைச்சரும், போளூர் சட்டமன்ற உறுப்பினரும், தற்போதைய சட்டமன்ற அஇஅதிமுகவின் துணைச் செயலாளரும், அஇஅதிமுகவின் திருவண்ணாமலை மாவட்ட செயலாளரும் ஆன அன்பு சகோதரர் அண்ணன் திரு அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மரியாதை நிமித்தமாக நேற்று (01/08/22) ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவையின் சென்னை தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த போது எடுத்த படம். என்னிடம் தனிப்பட்ட முறையில் பெரிய அன்பை கொண்ட அண்ணனுக்கு அவருக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரத்துக்கு வாழ்த்துக்கள் சொல்லி உரையாடிக் […]
SABP
SABP
